Lyrics Kandaen Kanmaniyae (From "Renigunta") - Shreya Ghoshal & Ganesh Ragavendra
கண்ணே
கண்மணியே
கருகும்
மின்மினியே
காலம்
மாறிவிடும்
கலங்காதே
ஜன்னல்
திறந்து
வைத்தால்
காற்றில்
வெளிச்சம்
வரும்
காயம்
ஆறிவிடும்
வருந்தாதே
விழியில்
விழியில்
கண்ணீர்
ஏன்
வந்தது
இதயம்
எரிந்து
இமயம்
அழுகின்றது
நூலிலே
ஆடிடும்
பொம்மைகள்
நாமடா
கனவுகள்
காண்பதே
வீண்டா
ஏழைகள்
எந்த
நாளுமே
மனதோடு
ஆசைகள்
வளர்ப்பதும்
அதன்
வழி
நடப்பதும்
தவறில்லை
ஆயினும்
அவையாவுமே
விதி
கேட்கும்
கேள்விக்கு
விடை
சொல்ல
வழியின்றி
கலைந்திடும்
வழிப்பாதைகள்
இளமைக்காலம்
அழகிய
காலம்
இவளுக்கு
கிடைக்கவில்லை
பருந்துகள்
துறத்தும்
வானத்தில்
வண்ணத்துப்பூச்சிக்கு
இடமுமில்லை
வானவில்
இவன்
வானவில்
விழி
பார்த்திடும்
நேரத்தில்
பாதியில்
கரைவதும்
ஏன்
நூலிலே
ஆடிடும்
பொம்மைகள்
நாமடா
கனவுகள்
காண்பதே
வீணடா
காதலும்
அலைபோலவே
கரைதாண்டிட
வழியின்றி
திரும்பிட
மனமின்றி
நுரையுடன்
அலைந்திடுமே
ஊமையின்
கனவாகவே
வெளியேறவும்
வழியின்றி
உரைத்திட
மொழியின்றி
உயிருடன்
இறந்திடுமே
இதயம்
என்பது
சத்தியமாக
இறைவனுக்கில்லையடா
இதயம்
மட்டும்
அவனுக்கு
இருந்தால்
துன்பங்கள்
இல்லையடா
வேதனை
தினம்
வேதனை
நதி
தேங்கிடும்
வேளையில்
தொனிகள்
போவதெங்கே
நூலிலே
ஆடிடும்
பொம்மைகள்
நாமடா
கனவுகள்
காண்பதே
வீண்டா
Attention! Feel free to leave feedback.