T. M. Soundararajan - Karpanai Endralum Lyrics

Lyrics Karpanai Endralum - T. M. Soundararajan



கற்பனை என்றாலும் ... கற்சிலை
என்றாலும்
(கற்பனை என்றாலும் ... கற்சிலை
என்றாலும்
கந்தனே உனை மறவேன்)
நீ ...
(கற்பனை என்றாலும் ...)
அற்புதமாகிய அருட்பெரும் சுடரே (3)
அறுமறை தேடிடும் கருணையங் கடலே
(கற்பனை என்றாலும் ...)
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே (2)
நினைப்பதும் நிகழ்வதும் நின்
செயலாலே (2)
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
(கற்பனை என்றாலும் ...)
கந்தனே உனை மறவேன் ... (3).



Writer(s): VAALEE, T. M. SOUNDERARAJAN


T. M. Soundararajan - Muruga
Album Muruga
date of release
01-01-2011




Attention! Feel free to leave feedback.