Lyrics Mannaanalum - T. M. Soundararajan
உனைப்
பாடும்
தொழிலின்றி
வேறு
இல்லை
உனைப்
பாடும்
தொழிலின்றி
வேறு
இல்லை
எனைக்
காக்க
உனையின்றி
யாருமில்லை
உனைப்
பாடும்
தொழிலின்றி
வேறு
இல்லை
எனைக்
காக்க
உனையின்றி
யாருமில்லை
முருகா
முருகா
கற்பனையில்
வருகின்ற
சொற்பதமே
அன்பு
கருணையில்
உருவான
அற்புதமே
கற்பனையில்
வருகின்ற
சொற்பதமே
அன்பு
கருணையில்
உருவான
அற்புதமே
சிற்பச்சிலையாக
நிற்பவனே
சிற்பச்சிலையாக
நிற்பவனே
வெள்ளைத்
திருநீறில்
அருளான
விற்பனனே
முருகா
முருகா
உனைப்
பாடும்
தொழிலின்றி
வேறு
இல்லை
எனைக்
காக்க
உனையின்றி
யாருமில்லை
முருகா
முருகா
அமுதம்
இருக்கின்ற
பொற்குடமே
இயற்கை
அழகு
வழிகின்ற
எழில்வனமே
அமுதம்
இருக்கின்ற
பொற்குடமே
இயற்கை
அழகு
வழிகின்ற
எழில்வனமே
குமுத
இதழ்
விரிந்த
பூச்சரமே
குமுத
இதழ்
விரிந்த
பூச்சரமே
உந்தன்
குறுநகை
தமிழுக்கு
திருவரமே
முருகா
முருகா
உனைப்
பாடும்
தொழிலின்றி
வேறு
இல்லை
எனைக்
காக்க
உனையின்றி
யாருமில்லை
உனைப்
பாடும்
தொழிலின்றி
வேறு
இல்லை
எனைக்
காக்க
உனையின்றி
யாருமில்லை
முருகா
முருகா
முருகா
முருகா
Attention! Feel free to leave feedback.