paroles de chanson Maruvaarthai - Restrung Version - Darbuka Siva feat. Sid Sriram
                                                மறுவார்த்தை 
                                                பேசாதே
 
                                    
                                
                                                மடி 
                                                மீது 
                                                நீ 
                                                தூங்கிடு
 
                                    
                                
                                                இமை 
                                                போல 
                                                நான் 
                                                காக்க
 
                                    
                                
                                                கணவாய் 
                                                நீ 
                                                மாறிடு
 
                                    
                                
                                                மயில் 
                                                தோகை 
                                                போலே
 
                                    
                                
                                                விறல் 
                                                உன்னை 
                                                வருடும்
 
                                    
                                
                                                மனப்பாடமாய்
 
                                    
                                
                                                உரையாடல் 
                                                நிகழும்
 
                                    
                                
                                                விழி 
                                                நீரும் 
                                                வீணாக
 
                                    
                                
                                                இமைத்தாண்ட 
                                                கூடாதென
 
                                    
                                
                                                துளியாக 
                                                நான் 
                                                சேர்த்தேன்
 
                                    
                                
                                                கடலாக 
                                                கண்ணானதே
 
                                    
                                
                                                மறந்தாலும் 
                                                நான் 
                                                உன்னை
 
                                    
                                
                                                நினைக்காத 
                                                நாளில்லையே
 
                                    
                                
                                                பிரிந்தாலும் 
                                                என் 
                                                அன்பு
 
                                    
                                
                                                ஒருபோதும் 
                                                பொய்யில்லையே
 
                                    
                                
                                                தொலைதூரம் 
                                                சென்றாலும்
 
                                    
                                
                                                தொடு 
                                                வானம் 
                                                என்றாலும், 
                                                நீ
 
                                    
                                
                                                விழியோரம் 
                                                தானே 
                                                மறைந்தாய்
 
                                    
                                
                                                உயிரோடு 
                                                முன்பே 
                                                கலந்தாய்
 
                                    
                                
                                                இதழ் 
                                                என்னும் 
                                                மலர் 
                                                கொண்டு
 
                                    
                                
                                                கடிதங்கள் 
                                                வரைந்தாய்
 
                                    
                                
                                                பதில் 
                                                நானும் 
                                                தருமுன்பே
 
                                    
                                
                                                கனவாகி 
                                                கலைந்தாய்
 
                                    
                                
                                                பிடிவாதம் 
                                                பிடி
 
                                    
                                
                                                சினம் 
                                                தீரும் 
                                                அடி
 
                                    
                                
                                                இழந்தோம் 
                                                எழில்கோலம்
 
                                    
                                
                                                இனிமேல் 
                                                மழைக்காலம்
 
                                    
                                
                                                மறுவார்த்தை 
                                                பேசாதே
 
                                    
                                
                                                மடி 
                                                மீது 
                                                நீ 
                                                தூங்கிடு
 
                                    
                                
                                                இமை 
                                                போல 
                                                நான் 
                                                காக்க
 
                                    
                                
                                                கணவாய் 
                                                நீ 
                                                மாறிடு
 
                                    
                                
                                                மயில் 
                                                தோகை 
                                                போலே
 
                                    
                                
                                                விறல் 
                                                உன்னை 
                                                வருடும்
 
                                    
                                
                                                மனப்பாடமாய்
 
                                    
                                
                                                உரையாடல் 
                                                நிகழும்
 
                                    
                                 
                            Attention! N'hésitez pas à laisser des commentaires.