paroles de chanson Nee Illai Endraal - Vandana Srinivasan , Haricharan
நீ
இல்லை
என்றால்
எனக்கென
யாரும்
இல்லையே
ஏன்
இதை
செய்தாய்
துணை
என
யாருமே
இல்லையே
நீ
தான்
நான்
உடைந்து
போகாதே
காதலால்
கடந்து
போவோமே
உனக்கென
உருகினேன்
உயிரில்
கரைகிறேன்
அனலென
எறிகிறேன்
அலையாய்
உடைகிறேன்
உனக்கென
வருகிறேன்
உடலை
இணைகிறேன்
எப்படி
நீங்குவேன்
என்னிடம்
வா
கனவிலே
வருகிறாய்
கண்டதும்
மறைகிறாய்
கண்களில்
வாழ்கிறாய்
கண்ணீரில்
மிதக்கிறேன்
எதற்கென்னை
மறுக்கிறாய்
இதயம்
வலிக்குது
எப்படி
தாங்குவேன்
என்னிடம்
வா
கலங்கரை
வெளிச்சமும்
அணைந்து
போனாலே
கடலினில்
சுழலினில்
எங்கு
போவேன்
நான்
இணைந்த
கை
நழுவினால்
என்ன
ஆவேன்
நான்
உனக்கென
வாழுகின்றேனே
உயிரினை
தாங்குகின்றேனே
உனக்கிந்த
கோபம்
ஏனோ
காயம்
ஏனோ
என்னிடம்
வா
அன்பே
என்னிடம்
வா
அன்பே
உனக்கென
உருகினேன்
என்னிடம்
வா
அன்பே
உயிரில்
கரைகிறேன்
என்னிடம்
வா
அன்பே
அனலென
எறிகிறேன்
என்னிடம்
வா
அன்பே
அலையாய்
உடைகிறேன்
என்னிடம்
வா
நீ
இல்லை
என்றால்
எனக்கென
யாரும்
இல்லையே
ஏன்
இதை
செய்தாய்
துணை
என
யாருமே
இல்லையே
நீ
தான்
நான்
உடைந்து
போகாதே
காதலால்
கடந்து
போவோமே
உனக்கென
உருகினேன்
ஆஹா
உயிரில்
கரைகிறேன்
ஆஹா
அனலென
எறிகிறேன்
ஆஹா
அலையாய்
உடைகிறேன்
ஆஹா
Attention! N'hésitez pas à laisser des commentaires.