Harris Jayaraj feat. Srilekha Parthasarathy - Naracha Mudi (From "Dhruva Natchathiram") paroles de chanson

paroles de chanson Naracha Mudi (From "Dhruva Natchathiram") - Srilekha Parthasarathy , Harris Jayaraj




நரச்ச நரச்ச நரச்ச நெத்தி முடி
மயக்குதையா ஆள
அதில் ஒரு ஊஞ்சல் கட்டி
குறுக்க மறுக்க ஆட
உள்ளுக்குள்ள ஆசை வந்து
மனசு முழுக்க ஓட
வண்டி கட்டி வந்தா என்ன
பாக்கு வெத்தலையோட
தண்ணிக்குடம் தூக்கி வந்தேன்
தண்ணிக்குடம் தூக்கி வந்தேன்
எதிர வந்தது நீயா
தட்டுத் தடுமாறிவிட்டேன்
தவிக்க விட்டது ஏன்யா
குரு குரு பார்வ பட்டு
குரு குரு பார்வ பட்டு
பத்திகிச்சு தீயா
நரச்ச நரச்ச நரச்ச சச்ச சச்ச
நரச்ச நெத்தி முடி
மயக்குதையா ஆள
அதில் ஒரு ஊஞ்சல் கட்டி
குறுக்க மறுக்க ஆட
பாதி கிருக்கில் பற பறத்து
பசல படந்து போச்சு
மீதி கிருக்கில் முனு முனுத்து
உறக்கம் தொலன்ஞ்சு போச்சு
நாளு முழுக்க உன்ன நெனச்சி
நடக்க மறந்து போச்சு
தூங்கும் பொழுதும் எதுக்கு வந்த
கனவு செவந்து போச்சு
மாரி அம்ம மனசு வச்சா
மாரி அம்ம மனசு வச்சா
கழனி நல்லா விளையும்
கூர பொடவ தரியில் நெஞ்சு
நுனியில் மஞ்சள் தொழங்கும்
கழுத்துல தாலி மின்ன
கழுத்துல தாலி மின்ன
கருக மணியும் நெளியும்
நரச்ச நரச்ச நரச்ச சச்ச சச்ச
நரச்ச நெத்தி முடி
மயக்குதையா ஆள
அதில் ஒரு ஊஞ்சல் கட்டி
குறுக்க மறுக்க ஆட
உள்ளுக்குள்ள ஆசை வந்து
மனசு முழுக்க ஓட
வண்டி கட்டி வந்தா என்ன
பாக்கு வெத்தலையோட
தண்ணிக்குடம் தூக்கி வந்தேன்
எதிர வந்தது நீயா
தட்டுத் தடுமாறிவிட்டேன்
தவிக்க விட்டது ஏன்யா
குரு குரு பார்வ பட்டு பட்டு பட்டு
குரு குரு பார்வ பட்டு
பத்திகிச்சு தீயா



Writer(s): J Harris Jayaraj, Subramanian Thamarai


Harris Jayaraj feat. Srilekha Parthasarathy - Naracha Mudi (From "Dhruva Natchathiram") - Single





Attention! N'hésitez pas à laisser des commentaires.