paroles de chanson En Uyire Vaa - S. P. Balasubrahmanyam , Ilaiyaraaja , K. S. Chithra
என்
உயிரே
வா
என்
உயிரே
என்
அருகே
வா
என்
உயிரே
மலர்
தூவும்
மழை
சாரல்
மனம்
எங்கும்
ஒரு
கூதல்
மலர்
தூவும்
மழை
சாரல்
மனம்
எங்கும்
ஒரு
கூதல்
என்
உயிரே
வா
என்
உயிரே
என்
அருகே
வா
என்
உயிரே
காளிதாசன்
காதல்
காவியம்
நேரில்
காணும்
நாளிது
காமதேவன்
தேரின்
ஓவியம்
கோடி
சேரும்
தோளிது
பார்வை
அம்பு
பாய்ந்தது
பார்த்து
பார்த்து
தேய்ந்தது
மாலை
நேரம்
ஓய்ந்தது
மானும்
மார்பில்
சாய்ந்தது
காதல்
பாட்டு
பாடாது
கண்கள்
இன்று
மூடாது
தேகம்
தேடி
கூடாது
தென்றல்
வந்து
ஆடாது
பூவிது
பொன்னிது
தூவும்
போது
என்
உயிரே
வா
என்
உயிரே
மலர்
தூவும்
மழை
சாரல்
மனம்
எங்கும்
ஒரு
கூதல்
என்
அருகே
வா
என்
உயிரே
மாலை
சூடும்
மாலை
நேரமே
காலை
நெஞ்சில்
பாரமே
மாலை
போல
கூடி
சேருமே
போதை
இன்னும்
ஏறுமே
காதல்
என்னும்
மோகனம்
காதில்
வந்து
கூறவா
கன்னி
வேக
வாகனம்
கண்டு
நானும்
மாறவா
கன்னம்
என்னும்
தேன்
கிண்ணம்
இன்னும்
தூறும்
பூவண்ணம்
இன்னும்
கொஞ்சம்
தா
என்னும்
இன்றும்
என்றும்
நீ
என்னும்
காலையும்
மாலையும்
காதல்
ராகம்
என்
உயிரே
வா
என்
உயிரே
என்
அருகே
வா
என்
உயிரே
மலர்
தூவும்
மழை
சாரல்
மனம்
எங்கும்
ஒரு
கூதல்
மலர்
தூவும்
மழை
சாரல்
மனம்
எங்கும்
ஒரு
கூதல்
என்
உயிரே
வா
என்
உயிரே
என்
அருகே
வா
என்
உயிரே
Attention! N'hésitez pas à laisser des commentaires.