paroles de chanson Ila Manasu - K. S. Chithra , Sirpy
இள
மனசு
ரெண்டு
ரெக்க
கட்டி
ஊரசுத்தி
பாட்டு
கட்டி
பாடுது
புது
கொழுசு
அந்த
பாட்டுக்கொரு
தாளம்தட்டி
காலிரெண்டில்
ஆடுது
குளு
குளு
காத்து
தொட
தொடபூத்து
குழுங்குது
பூமரந்தான்
சிலுசிலு
ஊத்து
தொட
தொட
நாத்து
நடிக்கிது
நாடகம்தான்
...
...ஓ
இள
மனசு...
ச்சுக்கு
ச்சுக்கு
கூகூ
கூகூ
கூகு
வென
குயில்
கூட்டம்
கூவ
குயில்
கூவ
கேட்டதும்
கிளி
கூட்டம்
தாவ
பாழச்சாலை
ஒரம்
இளங்காளை
நேரம்
இனிக்கும்
அணில்
கத்தும்
ஓசைதான்
எனக்கும்
அதை
போல
வாழ
ஆசைதான்
...ஓ
இள
மனசு...
கிழக்காள
ஓடுர
மழைக்கால
மேகம்
எதுக்கால
நான்
வர
என்னை
தொட்டு
போகும்
நினைக்கின்ற
பாதை
நடக்கின்ற
வேலை
மெதுவாய்
மழைச்சாரல்
வீசுதோ
பனிப்பு
என்னைப்பார்த்துவார்த்தை
பேசுதோ
...ஓ
இளமனசு...
Attention! N'hésitez pas à laisser des commentaires.