S. P. Balasubrahmanyam feat. S. Janaki - Vaa Vennila Unnaithane paroles de chanson

paroles de chanson Vaa Vennila Unnaithane - S. Janaki , S. P. Balasubrahmanyam




வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே
ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே
ஊர்கோலமாய் போவதேன்
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
லா லா லா லா லா லா லா லா லா லா லா லா லா
லா லா லா லா லாலா லா லா லா லா லா லா லா
முகம் பார்க்க நானும்
முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை
மறைத்தாலே பாவம்
ஒரு முறையேனும் ஆஆ ஆஆ
திருமுகம் காணும் ஏஹே ஏஹே
வரம் தரம் வேண்டும் ஓஓ ஓஓ
எனக்கது போதும் யே
எனைச்சேர ஆஆஆஆஆஆஆஹா...
எனைச்சேர எதிர்பார்த்து
முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே
ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே
ஊர்கோலமாய் போவதேன்
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மலர் போன்ற பாதம்
நடக்கின்ற போது
நிலம் போல உன்னை
நான் தாங்க வேண்டும்
இடையினில் ஆடும் ஆஆ ஆஆ
உடையென நானும்
இணை பிரியாமல் ஓஓ ஓஓ
துணை வர வேண்டும்
உனக்காக ஆஆஆஆஆஆஹா...
உனக்காக பனிக் காற்றை
தினம் தூது போக வேண்டினேன்
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே
ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே
ஊர்கோலமாய் போவதேன்
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே



Writer(s): Ilayaraja, Vali, Amaren Gangai, Viswanathan


Attention! N'hésitez pas à laisser des commentaires.