paroles de chanson Ooru Sanam Thoongidichu (From "Mella Thirandhadhu Kadhavu") - S. P. Balasubrahmanyam feat. S. Janaki
ஊரு
சனம்
தூங்கிருச்சு
ஊதக்
காத்தும்
அடிச்சிருச்சு
பாவி
மனம்
தூங்கலையே
அதுவும்
ஏனோ
புரியலையே
ஊரு
சனம்
தூங்கிருச்சு
ஊதக்
காத்தும்
அடிச்சிருச்சு
பாவி
மனம்
தூங்கலையே
அதுவும்
ஏனோ
புரியலையே
ஊரு
சனம்
தூங்கிருச்சு
ஊதக்
காத்தும்
அடிச்சிருச்சு
பாவி
மனம்
தூங்கலையே
அதுவும்
ஏனோ
புரியலையே
குயிலு
கருங்குயிலு
மாமன்
மனக்குயிலு
கோலம்
போடும்
பாட்டாலே
மயிலு
இளம்
மயிலு
மாமன்
கவி
குயிலு
ராகம்
பாடும்
கேட்டாலே
சேதி
சொல்லும்
பாட்டாலே
ஒன்ன
எண்ணி
நானே
உள்ளம்
வாடிப்
போனேன்
கன்னிப்
பொண்ணுதானே
என்
மாமனே
என்
மாமனே
ஒத்தையில
அத்த
மக
ஒன்ன
நெனச்சி
ரசிச்ச
மக
கண்ணு
ரெண்டும்
மூடலையே
காலம்
நேரம்
கூடலையே
ஊரு
சனம்
தூங்கிருச்சு
ஊதக்
காத்தும்
அடிச்சிருச்சு
பாவி
மனம்
தூங்கலையே
அதுவும்
ஏனோ
புரியலையே
மாமன்
உதடு
பட்டு
நாதம்
தரும்
குழலு
நானா
மாறக்
கூடாதா
நாளும்
தவமிருந்து
நானும்
கேட்ட
வரம்
கூடும்
காலம்
வாராதா
மாமன்
காதில்
ஏறாதா
நிலா
காயும்
நேரம்
நெஞ்சுக்குள்ள
பாரம்
மேலும்
மேலும்
ஏறும்
இந்த
நேரந்தான்
இந்த
நேரந்தான்
உன்ன
எண்ணி
பொட்டு
வச்சேன்
ஓலப்பாய
போட்டு
வச்சேன்
இஷ்டப்பட்ட
ஆச
மச்சான்
என்ன
ஏங்க
ஏங்க
வச்சான்
ஊரு
சனம்
தூங்கிருச்சு
ஊதக்
காத்தும்
அடிச்சிருச்சு
பாவி
மனம்
தூங்கலையே
அதுவும்
ஏனோ
புரியலையே
Attention! N'hésitez pas à laisser des commentaires.