paroles de chanson Vellai Malar - devA , Swarnalatha
வெள்ளி
மலரே
வெள்ளி
மலரே
வெள்ளி
மலரே
வெள்ளி
மலரே
நேற்றுவரை
நீ
நெடுவனம்
கண்டாய்
ஒற்றைக்காலில்
உயரத்தில்
நின்றாய்
மஞ்சள்
மாலை
மழையில்
நனைந்தாய்
சித்திரை
மாதம்
வெயிலும்
சுமந்தாய்
இத்தனை
தவங்கள்
ஏன்தான்
செய்தாயோ
தேன்
சிதறும்
மன்மத
மலரே
என்றே
சொல்வாயோ
இளந்தளிரே
இளந்தளிரே
வெள்ளி
மலரன்று
இயற்றிய
தவம்
எதற்கு
பெண்மங்கை
உந்தன்
கூந்தல்
சேர்வதற்கு
இளந்தளிரே
இளந்தளிரே
வெள்ளி
மலரன்று
இயற்றிய
தவம்
எதற்கு
பெண்மங்கை
உந்தன்
கூந்தல்
சேர்வதற்கு
ஓ
வெள்ளி
மலரே
வெள்ளி
மலரே
ஏ...
மின்னொளியில்
மலர்வன
தாழம்பூக்கள்
கண்ணொளியில்
மலர்வன
காதல்
பூக்கள்
நெஞ்சுடைந்த
பூவே
நில்
ஏ
வெட்கங்கெட்ட
தென்றலுக்கு
வேலையில்லை
தென்றலுக்கும்
உங்களுக்கும்
பேதமில்லை
ஆடைகொள்ளப்
பார்ப்பீர்
ஐயோ
தள்ளி
நில்
நில்
வான்விட்டு
வாராய்
சிறகுள்ள
நிலவே
தேன்விட்டுப்
பேசாய்
உயிருள்ள
மலரே
உன்னைக்கண்டு
உயிர்த்தேன்
சொட்டுதே
சொட்டுதே
வெள்ளி
மலரே
வெள்ளி
மலரே
வெள்ளி
மலரே
வெள்ளி
மலரே
நேற்றுவரை
நீ
நெடுவனம்
கண்டாய்
ஒற்றைக்காலில்
உயரத்தில்
நின்றாய்
மஞ்சள்
மாலை
மழையில்
நனைந்தாய்
சித்திரை
மாதம்
வெயிலும்
சுமந்தாய்
இத்தனை
தவங்கள்
ஏன்தான்
செய்தாயோ
தேன்
சிதறும்
மன்மத
மலரே
என்றே
சொல்வாயோ
இளந்தளிரே
இளந்தளிரே
வெள்ளி
மலரன்று
இயற்றிய
தவம்
எதற்கு
பெண்மங்கை
உந்தன்
கூந்தல்
சேர்வதற்கு
வனங்களில்
பூந்தளிர்
தேடும்போதும்
நதிகளில்
நீர்க்குடைந்தாடும்போதும்
உந்தன்
திசை
தேடும்
விழிகள்
தொலைவினில்
தரைதொட்டு
ஆடும்
மேகம்
அருகினில்
செல்லச்செல்ல
ஓடிப்போகும்
நீயும்
மேகம்தானா
நெஞ்சைத்
தொட்டுச்சொல்
சொல்
மழையிலும்
கூவும்
மரகதக்
குயில்
நான்
இரவிலும்
அடிக்கும்
புன்னகை
வெயில்
நான்
உன்
நெஞ்சில்
வசிக்கும்
இன்னொரு
உயிர்
நான்
வெள்ளி
மலரே
வெள்ளி
மலரே
நேற்றுவரை
நீ
நெடுவனம்
கண்டாய்
ஒற்றைக்காலில்
உயரத்தில்
நின்றாய்
மஞ்சள்
மாலை
மழையில்
நனைந்தாய்
சித்திரை
மாதம்
வெயிலும்
சுமந்தாய்
இத்தனை
தவங்கள்
ஏன்தான்
செய்தாயோ
தேன்
சிதறும்
மன்மத
மலரே
என்றே
சொல்வாயோ
இளந்தளிரே
இளந்தளிரே
வெள்ளி
மலரன்று
இயற்றிய
தவம்
எதற்கு
பெண்மங்கை
உந்தன்
கூந்தல்
சேர்வதற்கு
வெள்ளி
மலரே
வெள்ளி
மலரே
இந்த
பாடலின்
வரிகளில்
பிழைகள்
இருந்தால்
நீங்களே
திருத்திக்
கொள்ளலாம்,
உங்களது
இந்த
அரிய
சேவை
மற்ற
வாசகர்களுக்கும்
பயன்படும்.
![Deva feat. Swarnalatha - Kottai Mariyamman](https://pic.Lyrhub.com/img/n/f/g/y/yozk59ygfn.jpg)
Attention! N'hésitez pas à laisser des commentaires.