paroles de chanson Mel Isaiyae - Unni Menon , Swarnalatha
மெல்லிசையே
என்
இதயத்தின்
மெல்லிசையே
என்
உறவுக்கு
இன்னிசையே
என்
உயிர்
தொடும்
நல்லிசையே
மெல்லிசையே
என்
இதயத்தின்
மெல்லிசையே
என்
உறவுக்கு
இன்னிசையே
என்
உயிர்
தொடும்
நல்லிசையே
கண்ணை
கொஞ்சம்
திறந்தேன்
கண்களுக்குள்
விழுந்தாய்
எனது
விழிகளை
மூடி
கொண்டேன்
சின்னஞ்சிறு
கண்களில்
உன்னை
சிறை
எடுத்தேன்
கண்ணை
கொஞ்சம்
திறந்தேன்
கண்களுக்குள்
விழுந்தாய்
எனது
விழிகளை
மூடி
கொண்டேன்
சின்னஞ்சிறு
கண்களில்
உன்னை
சிறை
எடுத்தேன்
மெல்லிசையே
என்
இதயத்தின்
மெல்லிசையே
என்
உறவுக்கு
இன்னிசையே
என்
உயிர்
தொடும்
நல்லிசையே
எத்தனை
இரவு
உனக்காக
விழித்திருந்தேன்
உறங்காமல்
தவித்திருந்தேன்
விண்மீன்கள்
எறிதுரிந்தேன்
எத்தனை
நிலவை
உனக்காக
வெறுத்திருந்தேன்
உயிர்
சுமந்து
பொறுத்திருந்தேன்
உன்னை
கண்டு
உயிர்
தெளிந்தேன்
நீ
ஒரு
பாதி
என்றும்
நான்
ஒரு
பாதி
காதல்
ஜோதி
என்னவனே
நிலம்
கடல்
ஆனாலும்
அழியாது
இந்த
பந்தம்
கண்ணை
கொஞ்சம்
திறந்தேன்
கண்களுக்குள்
விழுந்தாய்
எனது
விழிகளை
மூடி
கொண்டேன்
சின்னஞ்சிறு
கண்களில்
உன்னை
சிறை
எடுத்தேன்
கண்ணை
கொஞ்சம்
திறந்தேன்
கண்களுக்குள்
விழுந்தாய்
எனது
விழிகளை
மூடி
கொண்டேன்
சின்னஞ்சிறு
கண்களில்
உன்னை
சிறை
எடுத்தேன்
மன்மத
விதையை
மனதோடு
விதைத்து
யார்
மழை
ஊற்றி
வளர்த்தது
யார்
மலர்க்காடு
பறித்து
யார்
காதல்
தீயை
நெய்
கொண்டு
வளர்த்தது
யார்
கை
கொண்டு
மறைத்தது
யார்
அதை
வந்து
அணைப்பது
யார்
ஆயிரம்
காலம்
வாழும்
காதலும்
வாழும்
ஆயுள்
நீளும்
பெண்ணழகே
மண்ணும்
விண்ணும்
போனாலும்
மாறாது
இந்த
சொந்தம்
கண்ணை
கொஞ்சம்
திறந்தேன்
கண்களுக்குள்
விழுந்தாய்
எனது
விழிகளை
மூடி
கொண்டேன்
சின்னஞ்சிறு
கண்களில்
உன்னை
சிறை
எடுத்தேன்
கண்ணை
கொஞ்சம்
திறந்தேன்
கண்களுக்குள்
விழுந்தாய்
எனது
விழிகளை
மூடி
கொண்டேன்
சின்னஞ்சிறு
கண்களில்
உன்னை
சிறை
எடுத்தேன்
Attention! N'hésitez pas à laisser des commentaires.