paroles de chanson Idhayathai Oru Nodi - Yuvan Shankar Raja
இதயத்தை
ஒரு
நொடி
நிறுத்தினாய்
அதற்குள்ளே
உன்னையே
பொறுத்தினாய்
அதில்
காதல்
கொடுத்து
மதினி
நீயும்
விரைந்தாய்
என்
தேகம்
குளிர
மனதிலே
பரவசம்
தருகிறாய்
இதயத்தை
ஒரு
நொடி
நிறுத்தினாய்
அதற்குள்ளே
உன்னையே
பொறுத்தினாய்
நீ
புன்னகையில்
என்னை
எண்ணி
ஏன்
நூறு
முறை
கொல்கின்றாய்
போகாதே
என
மீண்டும்
மீண்டும்
செய்கின்றாய்
நீ
இறகாய்
என்னை
தொடுகின்றாய்
அழகாய்
இம்சை
செய்கின்றாய்
சுகமாய்
நெஞ்சில்
பாரங்கள்
தருகின்றாய்
உன்
விழிகள்
என்னும்
கடிகாரத்தில்
என்
காதலினை
பார்க்கின்றேன்
கூரான
உன்
இமைகள்
ரெண்டும்
முள்தானே
உன்னை
பார்க்கும்
போதெல்லாம்
காலம்
இங்கு
ஓடாதே
முட்கள்
என்னை
குத்தாதே
பேரன்பே
அதில்
காதல்
கொடுத்து
மதினி
நீயும்
விரைந்தாய்
என்
தேகம்
குளிர
மனதிலே
பரவசம்
தருகிறாய்
இதயத்தை
ஒரு
நொடி
நிறுத்தினாய்
அதற்குள்ளே
உன்னையே
பொறுத்தினாய்
Attention! N'hésitez pas à laisser des commentaires.