Yuvan Shankar Raja - Pachchai Vanna (From "Vai Raja Vai") paroles de chanson

paroles de chanson Pachchai Vanna (From "Vai Raja Vai") - Yuvan Shankar Raja




பச்சை வண்ண பூவே சிரித்து போனாய்
என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனாய்
செடி கோடிகள் எல்லாம் உன் முகம் பார்த்தேன்
நான் இலை தலையோடு என் விரல் கோர்த்தேன்
ஹே புல்லின் மேலே பாதம் வைக்காமல்
செல்கின்றேன் பெண்ணே உன் சொல்லை கேட்ட பின்னே
பச்சை வண்ண பூவே சிரித்து போனாய்
என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனாய்
என் கால் ஒன்றில் முள் குத்தினால்
அவள் முள்ளிற்கு நோய் பார்க்கிறாள்
வாய் கொண்டு பேசாத காய் தாங்கும் மரம் ஒன்றில்
காயென்று சொன்னாலே என்னை ஈர்க்கிறாள்
நான் கிளை ஒன்றில் உந்தன் கை பார்க்கிறேன்
அதன் ஓரத்தில் லேசாய் கீறல்கள் கண்டாலே
என் நெஞ்சில் வலி கொள்கிறேன்
இதய சுவர் மேலே உன் நிறம் பார்த்தேன்
ஹே நானும் மரமாக என் வரம் கேட்டேன்
இதய சுவர் மேலே உன் நிறம் பார்த்தேன்
ஹே நானும் மரமாக என் வரம் கேட்டேன்
என் வீடெங்கும் காடாக்கினால் என் காட்டுக்குள் கிளி ஆகினாள்
கிளியொன்றில் கீச்சாகி இலை ஒன்றில் மூச்சாகி
முகில் ஒன்றின் பேச்சாகி என்னை வீழ்கிறாய்
ஆண் கூட்டங்கள் இங்கே ஏராளமாய்
நான் நீரற்று நின்றேன் நீ வந்து வீழ்ந்தாய்
என் வேறெங்கும் தாராளமாய்
மழை நனைத்த பின்னே நான் சிலிர்கின்றேன்
என் நெஞ்சுக்குள்ளே ஏதோ நான் துளிர்கின்றேன்
மழை நனைத்த பின்னே நான் சிலிர்க்கின்றேன்
என் நெஞ்சுக்குளே ஏதோ நான் துளிர்கின்றேன்
நான் துளிர்கின்றேன்
பச்சை வண்ண பூவே சிரித்து போனாய்
என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனை
செடி கோடிகள் எல்லாம் உன் முகம் பார்த்தேன்
நான் இலை தலையோடு என் விரல் கோர்த்தேன்
ஹே புல்லின் மேல பாதம் வைக்காமல்
செல்கின்றேன் பெண்ணே உன் சொல்லை கேட்டபின்னே
பச்சை வண்ண பூவே ஹே
பச்சை வண்ண பூவே



Writer(s): KARKY, YUVAN



Attention! N'hésitez pas à laisser des commentaires.