Текст песни Manasukkul Oru Puyal - A.R. Rahman, S. P. Balasubrahmanyam & Sadhana Sargam
மனசுக்குள்
ஒரு
புயல்
மையம்
கொண்டதே
அதன்
பெயர்
தான்
என்ன
புயலுக்கு
காதல்
என்று
பெயர்
சொல்கின்றாய்
அடுத்த
நிலை
தான்
என்ன
இந்த
புயல்
இன்று
கரை
கடந்தால்
என்ன
என்னென்ன
ஆகும்
என்னென்ன
ஆகும்
பூகம்பம்
நேரும்
பூவில்
பூகம்பம்
நேரும்
பூகம்பம்
நேரும்
பூவில்
பூகம்பம்
நேரும்
மனசுக்குள்
ஒரு
புயல்
மையம்
கொண்டதே
அதன்
பெயர்
தான்
என்ன
இந்த
புயல்
இன்று
கரை
கடந்தால்
என்ன
என்னென்ன
ஆகும்
மூச்சு
விடவும்
மறந்து
விட்டேன்
மூச்சு
விடவும்
மறந்து
விட்டேன்
எனக்கென்று
பெயரில்லை
அன்பே
என்
உடலில்லை
இங்கே
என்
உயிரில்லை
உயிரே
என்ன
புதுமை
அட
தூக்கம்
என்
இடகண்ணில்
கனா
என்
வலகண்ணில்
நிஜமா
மூங்கிலுக்குள்
நுழைகின்ற
காற்று
முக்தி
பெற்று
திரும்புதல்
போல
உன்
மடியில்
சொல்லாய்
விழுந்தவன்
கவியாய்
முளைத்தேன்
உன்
பொன்
மடி
வாழ்க
நம்
மெய்
காதல்
வாழ்க
நம்
மெய்
காதல்
வாழ்க
நம்
மெய்
காதல்
வாழ்க
நம்
மெய்
காதல்
வாழ்க
மனசுக்குள்
ஒரு
புயல்
மையம்
கொண்டதே
அதன்
பெயர்
தான்
என்ன
இந்த
புயல்
இன்று
கரை
கடந்தால்
என்ன
என்னென்ன
ஆகும்
மேற்கில்
போன
பறவை
ஒன்று
மேற்கில்
போன
பறவை
ஒன்று
மே
மாதத்தில்
எனக்கொரு
கன்னி
பெண்
வருமென்று
காதில்
பண்
பாடி
விட்டு
சென்றது
என்ன
வியப்பு
அந்த
பாடல்
பண்
தேய்யுமுன்னே
கண்ணே
என்
கண்கல்
உன்னை
கண்டது
பருவதிலே
ஒரு
முறை
பூத்தேன்
பார்த்ததிலே
மறுமுறை
பூத்தேன்
உன்
மார்பின்
மையத்தில்
எனக்கொரு
குடிசை
பொட்டு
நான்
வாழ்ந்திட
வேண்டும்
நம்
மெய்
காதல்
வாழ்க
நம்
மெய்
காதல்
வாழ்க
நம்
மெய்
காதல்
வாழ்க
நம்
மெய்
காதல்
வாழ்க
நம்
மெய்
காதல்
வாழ்க
நம்
மெய்
காதல்
வாழ்க
Внимание! Не стесняйтесь оставлять отзывы.