Текст песни Maruvaarthai - Darbuka Siva feat. Sid Sriram
மறுவார்த்தை
பேசாதே
மடி
மீது
நீ
தூங்கிடு
இமை
போல
நான்
காக்க
கனவாய்
நீ
மாறிடு
மயில்
தோகை
போலே
விரல்
உன்னை
வருடும்
மனப்பாடமாய்
உரையாடல்
நிகழும்
விழி
நீரும்
வீணாக
இமைத்தாண்ட
கூடாதென
துளியாக
நான்
சேர்த்தேன்
கடலாக
கண்ணானதே
மறந்தாலும்
நான்
உன்னை
நினைக்காத
நாளில்லையே
பிரிந்தாலும்
என்
அன்பு
ஒருபோதும்
பொய்யில்லையே
விடியாத
காலைகள்
முடியாத
மாலைகளில்
வடியாத
வேர்வை
துளிகள்
பிரியாத
போர்வை
நொடிகள்
மணி
காட்டும்
கடிகாரம்
தரும்
வாடை
அறிந்தோம்
உடைமாற்றும்
இடைவேளை
அதன்
பின்பே
உணர்ந்தோம்
மறவாதே
மனம்
மடிந்தாலும்
வரும்
முதல்
நீ
முடிவும்
நீ
அலர்
நீ
அகிலம்
நீ
தொலைதூரம்
சென்றாலும்
தொடு
வானம்
என்றாலும்,
நீ
விழியோரம்
தானே
மறைந்தாய்
உயிரோடு
முன்பே
கலந்தாய்
இதழ்
என்னும்
மலர்
கொண்டு
கடிதங்கள்
வரைந்தாய்
பதில்
நானும்
தருமுன்பே
கனவாகி
கலைந்தாய்
பிடிவாதம்
பிடி
சினம்
தீரும்
அடி
இழந்தோம்
எழில்கோலம்
இனிமேல்
மழைக்காலம்
மறுவார்த்தை
பேசாதே
மடி
மீது
நீ
தூங்கிடு
இமை
போல
நான்
காக்க
கனவாய்
நீ
மாறிடு
மயில்
தோகை
போலே
விரல்
உன்னை
வருடும்
மனப்பாடமாய்
உரையாடல்
நிகழும்
விழி
நீரும்
வீணாக
இமைத்தாண்ட
கூடாதென
துளியாக
நான்
சேர்த்தேன்
கடலாக
கண்ணானதே
மறந்தாலும்
நான்
உன்னை
நினைக்காத
நாளில்லையே
பிரிந்தாலும்
என்
அன்பு
ஒருபோதும்
பொய்யில்லையே
மறுவார்த்தை
பேசாதே
மடி
மீது
நீ
தூங்கிடு

Внимание! Не стесняйтесь оставлять отзывы.