Текст песни Konjum Manjal - Hariharan , Harini
கொஞ்சும்
மஞ்சள்
பூக்கள்
அழகே
உன்னைச்
சொல்லும்
தென்றல்
வந்து
என்னை
அங்கே
இங்கே
கிள்ளும்
சொல்லாத
வார்த்தை
இங்கு
பூவாகும்
தூங்காத
நெஞ்சம்
ஒன்று
தீவாகும்
நிலாவும்
மெல்ல
கண்
மூடும்
கொஞ்சும்
மஞ்சள்
பூக்கள்
அழகே
உன்னைச்
சொல்லும்
தென்றல்
வந்து
என்னை
அங்கே
இங்கே
கிள்ளும்
தீ
மூட்டியதே
குளிர்க்
காற்று
என்
வெட்கத்தின்
நிறத்தினை
மாற்று
உன்
ஆசைக்கு
எத்தனை
வண்ணம்
ஒரு
ராத்திரி
ஓவியம்
தீட்டு
வியர்வையிலே
தினம்
பாற்கடல்
ஓடிடும்
நாளும்
படகுகளா
இது?
பூவுடல்
ஆடிட
இவள்
மேனியை
என்
இதழ்
அளந்திடும்
பொழுது
ஆனந்த
தவம்
இது
உன்
விரல்
ஸ்பரிசத்தில்
மின்னலும்
எழுமே
அடடா
என்ன
சுகமே
கொஞ்சும்
மஞ்சள்
பூக்கள்
அன்பே
உன்னைச்
சொல்லும்
தென்றல்
வந்து
என்னை
அங்கே
இங்கே
கிள்ளும்
சொல்லாத
வார்த்தை
இங்கு
பூவாகும்
தூங்காத
நெஞ்சம்
ஒன்று
தீவாகும்
நிலாவும்
மெல்ல
கண்
மூடும்
உன்
மேனியில்
ஆயிரம்
பூக்கள்
நான்
வாசனை
பார்த்திட
வந்தேன்
புல்
நுனியினில்
பனித்
துளி
போலே
உன்
உயிருக்குள்
நனைந்திட
வந்தேன்
மயங்குகிறேன்
அதில்
உணர்வுகள்
ஓய்ந்தது
ஏனோ?
வழங்குகிறேன்
இவள்
உதடுகள்
காய்ந்தது
இவள்
சேலையில்
பூக்களும்
கட்டிலின்
கீழே
தூங்கிடலானது
உன்
வளையோசையில்
நடந்தது
இரவே
நினைத்தால்
என்ன
சுகமே
கொஞ்சும்
மஞ்சள்
பூக்கள்
அன்பே
உன்னைச்
சொல்லும்
தென்றல்
வந்து
என்னை
அங்கே
இங்கே
கிள்ளும்
சொல்லாத
வார்த்தை
இங்கு
பூவாகும்
தூங்காத
நெஞ்சம்
ஒன்று
தீவாகும்
நிலாவும்
மெல்ல
கண்
மூடும்
கொஞ்சும்
மஞ்சள்
பூக்கள்
அழகே
உன்னைச்
சொல்லும்
தென்றல்
வந்து
என்னை
அங்கே
இங்கே
கிள்ளும்
Внимание! Не стесняйтесь оставлять отзывы.