Текст песни Kurukku Siruthvalea ( From "Mudhalvan") - Hariharan feat. Mahalakshmi
                                                குறுக்கு 
                                                சிறுத்தவளே
 
                                    
                                
                                                என்னக் 
                                                குங்குமத்தில் 
                                                கரச்சவளே
 
                                    
                                
                                                நெஞ்சில் 
                                                மஞ்ச 
                                                தேச்சிக் 
                                                குளிக்கயில் 
                                                என்னக் 
                                                கொஞ்சம் 
                                                பூசு 
                                                தாயே
 
                                    
                                
                                                உன் 
                                                கொலுசுக்குள் 
                                                மணியாக 
                                                என்னக் 
                                                கொஞ்சம் 
                                                மாத்து 
                                                தாயே
 
                                    
                                
                                                குறுக்கு 
                                                சிறுத்தவளே
 
                                    
                                
                                                என்னக் 
                                                குங்குமத்தில் 
                                                கரச்சவளே
 
                                    
                                
                                                நெஞ்சில் 
                                                மஞ்ச 
                                                தேச்சிக் 
                                                குளிக்கயில் 
                                                என்னக் 
                                                கொஞ்சம் 
                                                பூசு 
                                                தாயே
 
                                    
                                
                                                உன் 
                                                கொலுசுக்குள் 
                                                மணியாக 
                                                என்னக் 
                                                கொஞ்சம் 
                                                மாத்து 
                                                தாயே
 
                                    
                                
                                                ஒரு 
                                                கண்ணில் 
                                                நீர் 
                                                கசிய
 
                                    
                                
                                                உதட்டு 
                                                வழி 
                                                உசிர் 
                                                கசிய
 
                                    
                                
                                                ஒன்னால 
                                                சில 
                                                முறை 
                                                இறக்கவும்
 
                                    
                                
                                                சில 
                                                முறை 
                                                பிறக்கவும் 
                                                ஆனதே
 
                                    
                                
                                                அட 
                                                ஆத்தோட 
                                                விழுந்த 
                                                இல
 
                                    
                                
                                                அந்த 
                                                ஆத்தோட 
                                                போவது 
                                                போல்
 
                                    
                                
                                                நெஞ்சு 
                                                ஒன்னோடுதான் 
                                                பின்னோடுதே
 
                                    
                                
                                                அட 
                                                காலம் 
                                                மறந்து 
                                                காட்டு 
                                                மரமும் 
                                                பூக்கிறதே
 
                                    
                                
                                                குறுக்கு 
                                                சிறுத்தவளே
 
                                    
                                
                                                என்னக் 
                                                குங்குமத்தில் 
                                                கரச்சவளே
 
                                    
                                
                                                நெஞ்சில் 
                                                மஞ்ச 
                                                தேச்சிக் 
                                                குளிக்கயில் 
                                                என்னக் 
                                                கொஞ்சம் 
                                                பூசு 
                                                தாயே
 
                                    
                                
                                                உன் 
                                                கொலுசுக்குள் 
                                                மணியாக 
                                                என்னக் 
                                                கொஞ்சம் 
                                                மாத்து 
                                                தாயே
 
                                    
                                
                                                கம்பஞ்சங்கு 
                                                விழுந்த 
                                                மாதிரியே
 
                                    
                                
                                                கண்ணுக்குள்ள 
                                                நொழஞ்சு 
                                                உறுத்தறியே
 
                                    
                                
                                                கொடியவிட்டு 
                                                குதிச்ச 
                                                மல்லிகையே
 
                                    
                                
                                                ஒரு 
                                                மொழி 
                                                சிரிச்சு 
                                                பேசடியே
 
                                    
                                
                                                வாயி 
                                                மேல 
                                                வாய 
                                                வெச்சு
 
                                    
                                
                                                வார்த்தைகள 
                                                உறிஞ்சிபுட்ட
 
                                    
                                
                                                வெரல 
                                                வெச்சி 
                                                அழுத்திய 
                                                கழுத்துல
 
                                    
                                
                                                கொளுத்திய 
                                                வெப்பம் 
                                                இன்னும் 
                                                போகல
 
                                    
                                
                                                அடி 
                                                ஒம்போல 
                                                செவப்பு 
                                                இல்ல
 
                                    
                                
                                                கணுக்கால் 
                                                கூட 
                                                கருப்பு 
                                                இல்ல
 
                                    
                                
                                                நீ 
                                                தீண்டும் 
                                                இடம் 
                                                தித்திக்குமே
 
                                    
                                
                                                இனி 
                                                பாக்கி 
                                                ஒடம்பும்
 
                                    
                                
                                                செய்ய 
                                                வேண்டும் 
                                                பாக்கியமே
 
                                    
                                
                                                குறுக்கு 
                                                சிறுத்தவளே
 
                                    
                                
                                                என்னக் 
                                                குங்குமத்தில் 
                                                கரச்சவளே
 
                                    
                                
                                                நெஞ்சில் 
                                                மஞ்ச 
                                                தேச்சிக் 
                                                குளிக்கயில் 
                                                என்னக் 
                                                கொஞ்சம் 
                                                பூசு 
                                                தாயே
 
                                    
                                
                                                உன் 
                                                கொலுசுக்குள் 
                                                மணியாக 
                                                என்னக் 
                                                கொஞ்சம் 
                                                மாத்து 
                                                தாயே
 
                                    
                                
                                                ஒரு 
                                                தடவ 
                                                இழுத்து 
                                                அணச்சபடி
 
                                    
                                
                                                உயிர் 
                                                மூச்ச 
                                                நிறுத்து 
                                                கண்மணியே
 
                                    
                                
                                                ஒம்முதுக 
                                                தொலச்சி 
                                                வெளியேற
 
                                    
                                
                                                இன்னும் 
                                                கொஞ்சம் 
                                                இருக்கு 
                                                என்னவனே
 
                                    
                                
                                                மழையடிக்கும் 
                                                சிறு 
                                                பேச்சு
 
                                    
                                
                                                வெயிலடிக்கும் 
                                                ஒரு 
                                                பார்வ
 
                                    
                                
                                                ஒடம்பு 
                                                மண்ணில் 
                                                புதையற 
                                                வரையில்
 
                                    
                                
                                                உடன் 
                                                வரக் 
                                                கூடுமோ
 
                                    
                                
                                                உசிர் 
                                                என்னோட 
                                                இருக்கயிலே
 
                                    
                                
                                                நீ 
                                                மண்ணோட 
                                                போவதெங்கே
 
                                    
                                
                                                அட 
                                                உன் 
                                                சீவனில் 
                                                நானில்லையா
 
                                    
                                
                                                கொல்ல 
                                                வந்த 
                                                மரணம் 
                                                கூடக் 
                                                குழம்புமய்யா
 
                                    
                                
                                                குறுக்கு 
                                                சிறுத்தவளே
 
                                    
                                
                                                என்னக் 
                                                குங்குமத்தில் 
                                                கரச்சவளே
 
                                    
                                
                                                மஞ்ச 
                                                தேச்சிக் 
                                                குளிக்கயில் 
                                                என்னக் 
                                                கொஞ்சம் 
                                                பூசு 
                                                தாயே
 
                                    
                                
                                                கொலுசுக்குள் 
                                                மணியாக 
                                                என்ன 
                                                கொஞ்சம் 
                                                மாத்து 
                                                தாயே
 
                                    
                                
                                                ஒரு 
                                                கண்ணில் 
                                                நீர் 
                                                கசிய
 
                                    
                                
                                                உதட்டு 
                                                வழி 
                                                உசிர் 
                                                கசிய
 
                                    
                                
                                                ஒன்னால 
                                                சில 
                                                முறை 
                                                இறக்கவும்
 
                                    
                                
                                                சில 
                                                முறை 
                                                பிறக்கவும் 
                                                ஆனதே
 
                                    
                                
                                                அட 
                                                ஆத்தோட 
                                                விழுந்த 
                                                இல
 
                                    
                                
                                                அந்த 
                                                ஆத்தோட 
                                                போவது 
                                                போல்
 
                                    
                                
                                                நெஞ்சு 
                                                ஒன்னோடுதான் 
                                                பின்னோடுதே
 
                                    
                                
                                                அட 
                                                காலம் 
                                                மறந்து 
                                                காட்டு 
                                                மரமும் 
                                                பூக்கிறதே
 
                                    
                                
                                                குறுக்கு 
                                                சிருத்தவளே
 
                                    
                                
                                                என்னக் 
                                                குங்குமத்தில் 
                                                கரச்சவளே
 
                                    
                                
                                                நெஞ்சில் 
                                                மஞ்ச 
                                                தேச்சிக் 
                                                குளிக்கயில் 
                                                உன்னக் 
                                                கொஞ்சம் 
                                                பூசுவேன்யா
 
                                    
                                
                                                உன் 
                                                கொலுசுக்குள் 
                                                மணியாக 
                                                என்ன 
                                                கொஞ்சம் 
                                                மாத்துவேன்யா
 
                                    
                                
                            1 Asathura Asathura (From "Ennakku 20 Unakku 18")
2 Shakalakka Baby ( From "Mudhalvan")
3 Enna Vilai (From "Kadhalar Dhinam")
4 Kurukku Siruthvalea ( From "Mudhalvan")
5 Anbe Aaruyire (From "Ah…Aah")
6 Anbe Aaruyire (From "Ah…Aah")
7 Yedo Yedo (From "Ennakku 20 Unakku 18")
8 Roja Roja (From "Kadhalar Dhinam")
9 Azhagana Rakshasiyea (From Mudhalvan)
10 Mayilrage (From "Ah…Aah")
11 Santhipoma (From "Ennakku 20 Unakku 18")
12 Ulunthu Vithaikaiyilae ( From "Mudhalvan")
13 Maramkothiye (From "Ah…Aah")
14 Dhandiya (From "Kadhalar Dhinam")
15 Mudhalvanae
16 Varugiraai (From "Ah…Aah")
17 Nenichapadi (From "Kadhalar Dhinam")
18 Nenichapadi (From "Kadhalar Dhinam")
19 Uppu Karuvaadu ( From "Mudhalvan")
20 Thigu Thigu (From "Ah…Aah")
21 Azhaginna Azhagi (From "Ennakku 20 Unakku 18")
22 Azhaginna Azhagi (From "Ennakku 20 Unakku 18")
23 Oh Maria (From "Kadhalar Dhinam")
24 Thazhuvudu (From "Ah…Aah")
Внимание! Не стесняйтесь оставлять отзывы.