Текст песни Ulunthu Vithaikaiyilae ( From "Mudhalvan") - Swarnalatha feat. Srinivas
                                                ஹே 
                                                லே 
                                                ஹே 
                                                ஹே 
                                                ஹே 
                                                ஹே
 
                                    
                                
                                                ஹே 
                                                ஹே 
                                                ஹே 
                                                ஹே 
                                                லே 
                                                ஹே 
                                                லே 
                                                ஹே
 
                                    
                                
                                                ஹே 
                                                லே 
                                                ஹே 
                                                ஹே 
                                                ஹே 
                                                ஹே
 
                                    
                                
                                                ஹே 
                                                ஹே 
                                                ஹே 
                                                ஹே 
                                                லே 
                                                ஹே 
                                                லே 
                                                ஹே
 
                                    
                                
                                                உளுந்து 
                                                வெதக்கையிலே
 
                                    
                                
                                                சுத்தி 
                                                ஊதக்காத்து 
                                                அடிக்கயிலே
 
                                    
                                
                                                நான் 
                                                அப்பனுக்குக் 
                                                கஞ்சி 
                                                கொண்டு
 
                                    
                                
                                                ஆத்துமேடு 
                                                தாண்டிப் 
                                                போனேன்
 
                                    
                                
                                                கண்ட 
                                                நல்ல 
                                                நல்ல 
                                                சகுனத்தில்
 
                                    
                                
                                                நெஞ்சுக்குழி 
                                                பூத்துப் 
                                                போனேன்
 
                                    
                                
                                                உளுந்து 
                                                வெதக்கையிலே
 
                                    
                                
                                                சுத்தி 
                                                ஊதக்காத்து 
                                                அடிக்கயிலே
 
                                    
                                
                                                நான் 
                                                அப்பனுக்குக் 
                                                கஞ்சி 
                                                கொண்டு
 
                                    
                                
                                                ஆத்துமேடு 
                                                தாண்டிப் 
                                                போனேன்
 
                                    
                                
                                                கண்ட 
                                                நல்ல 
                                                நல்ல 
                                                சகுனத்தில்
 
                                    
                                
                                                நெஞ்சுக்குழி 
                                                பூத்துப் 
                                                போனேன்
 
                                    
                                
                                                வெக்கப்படப்பில் 
                                                கவுளி 
                                                கத்த
 
                                    
                                
                                                வலது 
                                                பக்கம் 
                                                கருடன் 
                                                கொத்த
 
                                    
                                
                                                தெருவோரம் 
                                                நெறகுடம் 
                                                பார்க்கவும்
 
                                    
                                
                                                மணிச்சத்தம் 
                                                கேட்கவும் 
                                                ஆனதே
 
                                    
                                
                                                ஒரு 
                                                பூக்காரி 
                                                எதுக்க 
                                                வர
 
                                    
                                
                                                பசும் 
                                                பால்மாடு 
                                                கடக்கிறதே
 
                                    
                                
                                                இனி 
                                                என்னாகுமோ 
                                                ஏதாகுமோ
 
                                    
                                
                                                இந்த 
                                                சிறுக்கி 
                                                வழியில்
 
                                    
                                
                                                தெய்வம் 
                                                புகுந்து 
                                                வரம் 
                                                தருமோ
 
                                    
                                
                                                உளுந்து 
                                                வெதக்கையிலே
 
                                    
                                
                                                சுத்தி 
                                                ஊதக்காத்து 
                                                அடிக்கயிலே
 
                                    
                                
                                                நான் 
                                                அப்பனுக்குக் 
                                                கஞ்சி 
                                                கொண்டு
 
                                    
                                
                                                ஆத்துமேடு 
                                                தாண்டிப் 
                                                போனேன்
 
                                    
                                
                                                கண்ட 
                                                நல்ல 
                                                நல்ல 
                                                சகுனத்தில்
 
                                    
                                
                                                நெஞ்சுக்குழி 
                                                பூத்துப் 
                                                போனேன்
 
                                    
                                
                                                அனிச்ச 
                                                மலரழகே
 
                                    
                                
                                                அச்சு 
                                                அச்சுவெல்லப் 
                                                பேச்சழகே
 
                                    
                                
                                                என் 
                                                கண்ணுக்குள்ள 
                                                கூடு 
                                                கட்டி
 
                                    
                                
                                                காதுக்குள்ள 
                                                கூவும் 
                                                குயிலே
 
                                    
                                
                                                நீ 
                                                எட்டியெட்டிப் 
                                                போகயில
 
                                    
                                
                                                விட்டுவிட்டுப் 
                                                போகும் 
                                                உயிரே
 
                                    
                                
                                                அனிச்ச 
                                                மலரழகே
 
                                    
                                
                                                அச்சு 
                                                அச்சுவெல்லப் 
                                                பேச்சழகே
 
                                    
                                
                                                என் 
                                                கண்ணுக்குள்ள 
                                                கூடு 
                                                கட்டி
 
                                    
                                
                                                காதுக்குள்ள 
                                                கூவும் 
                                                குயிலே
 
                                    
                                
                                                நீ 
                                                எட்டியெட்டிப் 
                                                போகயில
 
                                    
                                
                                                விட்டுவிட்டுப் 
                                                போகும் 
                                                உயிரே
 
                                    
                                
                                                ஒரு 
                                                தடவ 
                                                இழுத்து 
                                                அணைச்சபடி
 
                                    
                                
                                                உயிர் 
                                                மூச்ச 
                                                நிறுத்து 
                                                கண்மணியே
 
                                    
                                
                                                உம்முதுக 
                                                தொலைச்சி 
                                                வெளியேற
 
                                    
                                
                                                இன்னும் 
                                                கொஞ்சம் 
                                                இருக்கு 
                                                என்னவனே
 
                                    
                                
                                                மழையடிக்கும் 
                                                சிறுபேச்சு
 
                                    
                                
                                                வெயிலடிக்கும் 
                                                ஒரு 
                                                பார்வ
 
                                    
                                
                                                ஒடம்பு 
                                                மண்ணில் 
                                                புதையற 
                                                வரையில்
 
                                    
                                
                                                உடன்வரக் 
                                                கூடுமோ
 
                                    
                                
                                                உசிர் 
                                                என்னோட 
                                                இருக்கயில
 
                                    
                                
                                                நீ 
                                                மண்ணோட 
                                                போவதெங்கே
 
                                    
                                
                                                அட 
                                                உன் 
                                                சேவையில் 
                                                நானில்லையா
 
                                    
                                
                                                கொல்ல 
                                                வந்த 
                                                மரணம் 
                                                கூடக் 
                                                குழம்புமய்யா
 
                                    
                                
                                                குருக்கு 
                                                சிறுத்தவளே
 
                                    
                                
                                                என்னக் 
                                                குங்குமத்தில் 
                                                கறைச்சவளே
 
                                    
                                
                                                நெஞ்சில் 
                                                மஞ்சதேச்சிக் 
                                                குளிக்கையில்
 
                                    
                                
                                                என்னக்கொஞ்சம் 
                                                பூசு 
                                                தாயே
 
                                    
                                
                                                கொலுசுக்கு 
                                                மணியாக 
                                                என்ன 
                                                கொஞ்சம் 
                                                மாத்து 
                                                தாயே
 
                                    
                                
                                                ஒரு 
                                                கண்ணில் 
                                                நீர் 
                                                கசிய
 
                                    
                                
                                                உதட்டு 
                                                வழி 
                                                உசிர் 
                                                கசிய
 
                                    
                                
                                                ஒன்னால 
                                                சில 
                                                முறை 
                                                இறக்கவும்
 
                                    
                                
                                                சில 
                                                முறை 
                                                பிறக்கவும் 
                                                ஆனதே
 
                                    
                                
                                                அட 
                                                ஆத்தோடவிழுந்த 
                                                இலை
 
                                    
                                
                                                அந்த 
                                                ஆத்தோட 
                                                போவது 
                                                போல்
 
                                    
                                
                                                நெஞ்சு 
                                                ஒன்னோடுதான் 
                                                பின்னோடுதே
 
                                    
                                
                                                அட 
                                                காலம் 
                                                மறந்து 
                                                காட்டு 
                                                மரமும் 
                                                பூக்கிறதே
 
                                    
                                
                                                குருக்கு 
                                                சிறுத்தவளே
 
                                    
                                
                                                என்னக் 
                                                குங்குமத்தில் 
                                                கறைச்சவளே
 
                                    
                                
                                                நெஞ்சில் 
                                                மஞ்சதேச்சிக் 
                                                குளிக்கையில்
 
                                    
                                
                                                ஒன்னக் 
                                                கொஞ்சம் 
                                                பூசுவேன்யா
 
                                    
                                
                                                உன் 
                                                கொலுசுக்கு 
                                                மணியாக 
                                                என்ன 
                                                கொஞ்சம் 
                                                மாத்துவேன்யா
 
                                    
                                
                            1 Asathura Asathura (From "Ennakku 20 Unakku 18")
2 Shakalakka Baby ( From "Mudhalvan")
3 Enna Vilai (From "Kadhalar Dhinam")
4 Kurukku Siruthvalea ( From "Mudhalvan")
5 Anbe Aaruyire (From "Ah…Aah")
6 Anbe Aaruyire (From "Ah…Aah")
7 Yedo Yedo (From "Ennakku 20 Unakku 18")
8 Roja Roja (From "Kadhalar Dhinam")
9 Azhagana Rakshasiyea (From Mudhalvan)
10 Mayilrage (From "Ah…Aah")
11 Santhipoma (From "Ennakku 20 Unakku 18")
12 Ulunthu Vithaikaiyilae ( From "Mudhalvan")
13 Maramkothiye (From "Ah…Aah")
14 Dhandiya (From "Kadhalar Dhinam")
15 Mudhalvanae
16 Varugiraai (From "Ah…Aah")
17 Nenichapadi (From "Kadhalar Dhinam")
18 Nenichapadi (From "Kadhalar Dhinam")
19 Uppu Karuvaadu ( From "Mudhalvan")
20 Thigu Thigu (From "Ah…Aah")
21 Azhaginna Azhagi (From "Ennakku 20 Unakku 18")
22 Azhaginna Azhagi (From "Ennakku 20 Unakku 18")
23 Oh Maria (From "Kadhalar Dhinam")
24 Thazhuvudu (From "Ah…Aah")
Внимание! Не стесняйтесь оставлять отзывы.