Текст песни Nee Engae En Anbae - Ilaiyaraaja
நீ
எங்கே
என்
அன்பே
மீண்டும்
மீண்டும்
மீண்டும்
நீ
தான்
இங்கு
வேண்டும்
நீ
எங்கே
என்
அன்பே
நீ
இன்றி
நான்
எங்கே
மீண்டும்
மீண்டும்
மீண்டும்
நீ
தான்
இங்கு
வேண்டும்
உந்தன்
அன்பு
இல்லாது
எந்தன்
ஜீவன்
நில்லாது
நீ
எங்கே
என்
அன்பே
நீ
இன்றி
நான்
எங்கே
விடிகிற
வரையினில்
கதைகளைப்
படித்தது
நினைத்ததே
நினைத்ததே
முடிகிற
கதையினை
தொடர்ந்திட
மனம்
இங்கு
துடிக்குதே
துடிக்குதே
கதையிலே
கனவிலே
உறவுகள்
உணர்வுகள்
உருகுதே
உருகுதே
பிழை
இல்லை
வழி
இல்லை
அருவிகள்
விழிகளில்
பெருகுதே
பெருகுதே
வாழும்
போது
ஒன்றாக
வாழ
வேண்டும்
வா
வா
விடியும்
போது
எல்லோர்க்கும்
விடியும்
இங்கு
வாவா
உந்தன்
அன்பு
இல்லாது
எந்தன்
ஜீவன்
நில்லாது
நீ
எங்கே
என்
அன்பே
நீ
இன்றி
நான்
எங்கே
மீண்டும்
மீண்டும்
மீண்டும்
நீ
தான்
இங்கு
வேண்டும்
உந்தன்
அன்பு
இல்லாது
எந்தன்
ஜீவன்
நில்லாது
நீ
எங்கே
என்
அன்பே
நீ
இன்றி
நான்
எங்கே
ஆ
ஆ
ஆ
ஆ
ஆ
ஆ
ஆ
ஆ
ஆ
ஆ
ஆ
ஆ
ஆ
ஆ
ஆ
ஆ
ஆ
ஆ
ஆ
ஆ
ஆ
ஆ
ஆ
ஆ
ஆ
ஆ
ஆ
ஆ
ஆ
ஆ
ஆ
ஆ
வீதி
என்று
வெட்ட
வெலி
பொட்டலென்று
வெண்ணிலவு
பார்க்குமா
பார்க்குமா
வீடு
என்று
மொட்டை
சுடுக்காடு
என்றும்
தென்றல்
இங்கு
பார்க்குமா
பார்க்குமா
எட்டனென்றும்
ஏழை
பணக்காரன்
என்றும்
ஓடும்
ரத்தம்
பார்க்குமா
பார்க்குமா
பித்தன்
என்றும்
பிச்சை
போடும்
பக்தன்
என்றும்
உண்மை
தெய்வம்
பார்க்குமா
பார்க்குமா
காதல்
கொண்டு
வாழாத
கதைகள்
என்றென்றும்
உண்டு
கதைகள்
இங்கு
முடியாது
மீண்டும்
தொடரட்டும்
இங்கு
உந்தன்
அன்பு
இல்லாது
எந்தன்
ஜீவன்
நில்லாது
நீ
எங்கே
என்
அன்பே
நீ
இன்றி
நான்
எங்கே
மீண்டும்
மீண்டும்
மீண்டும்
நீ
தான்
இங்கு
வேண்டும்
உந்தன்
அன்பு
இல்லாது
எந்தன்
ஜீவன்
நில்லாது
நீ
எங்கே
என்
அன்பே
நீ
இன்றி
நான்
எங்கே
Внимание! Не стесняйтесь оставлять отзывы.