Текст песни Thenpaandi Thamizhe (Duet) - Ilaiyaraaja
தென்பாண்டித்
தமிழே
என்
சிங்காரக்குயிலே
தென்பாண்டித்
தமிழே
என்
சிங்காரக்குயிலே
இசை
பாடும்
ஒரு
காவியம்
இது
ரவிவர்மாவின்
ஓவியம்
பாசமென்னும்
ஆலயம்
உனை
பாட
வேண்டும்
ஆயிரம்
தென்பாண்டித்
தமிழே
என்
சிங்காரக்குயிலே
தென்பாண்டித்
தமிழே
என்
சிங்காரக்குயிலே
வாழ்த்தி
உன்னை
பாடவே
வார்த்தை
தோன்றவில்லையே
பார்த்து
பார்த்து
கண்ணிலே
பாசம்
மாறவில்லையே
அன்பு
என்னும்
கூண்டிலே
ஆடி
பாடும்
பூங்குயில்
ஆசை
தீபம்
ஏற்றுதே
அண்ணன்
உன்னை
போற்றுதே
தாவி
வந்த
பிள்ளையே
தாயை
பார்த்ததில்லையே
தாவி
வந்த
பிள்ளையே
தாயை
பார்த்ததில்லையே
தாயை
போல
பார்க்கிறேன்
வேறு
பார்வை
இல்லையே
மஞ்சளோடு
குங்குமம்
கொண்டு
வாழ
வேண்டுமே
நீ
என்றும்
வாழ
வேண்டுமே
தென்பாண்டித்
தமிழே
என்
சிங்காரக்குயிலே
தென்பாண்டித்
தமிழே
என்
சிங்காரக்குயிலே
இசை
பாடும்
ஒரு
காவியம்
இது
ரவிவர்மாவின்
ஓவியம்
பாசமென்னும்
ஆலயம்
உனை
பாட
வேண்டும்
ஆயிரம்
தென்பாண்டித்
தமிழே
என்
சிங்காரக்குயிலே
தேகம்
வேறு
ஆகலாம்
ஜீவன்
ஒன்று
தானம்மா
அன்பு
கொண்டு
பாடிடும்
அண்ணன்
என்னை
பாரம்மா
கோவில்
தேவையில்லையே
நேரில்
வந்த
கோவிலே
பாடும்
எந்தன்
பாவிலே
நாளும்
வாழும்
தேவனே
கூடு
வாழும்
குருவிகள்
பாடும்
பாச
பறவைகள்
கூடு
வாழும்
குருவிகள்
பாடும்
பாச
பறவைகள்
வாழ்த்துவேன்
உன்னை
போற்றுவேன்
வாழ்வெல்லாம்
உன்னை
ஏற்றுவேன்
காலம்
காலம்
யாவிலும்
சேர்ந்து
வாழ
வேண்டுமே
நாம்
சேர்ந்து
வாழ
வேண்டுமே
தென்பாண்டித்
தமிழே
என்
சிங்காரக்குயிலே
தென்பாண்டித்
தமிழே
என்
சிங்காரக்குயிலே
இசை
பாடும்
ஒரு
காவியம்
இது
ரவிவர்மாவின்
ஓவியம்
பாசமென்னும்
ஆலயம்
உனை
பாட
வேண்டும்
ஆயிரம்
தென்பாண்டித்
தமிழே
என்
சிங்காரக்குயிலே
தென்பாண்டித்
தமிழே
என்
சிங்காரக்குயிலே

Внимание! Не стесняйтесь оставлять отзывы.