Текст песни Kannin Maniye - K. S. Chithra , Anup Rubens
கண்ணின்
மணியே
கண்ணீர்த்
துளிகள்
சிந்திடவேண்டாம்
நான்
காற்றாய்
மாறிக்
கன்னம்
துடைப்பேன்
கலங்கிடவேண்டாம்
கண்ணின்
மணியே
கண்ணீர்த்
துளிகள்
சிந்திடவேண்டாம்
நான்
காற்றாய்
மாறிக்
கன்னம்
துடைப்பேன்
கலங்கிடவேண்டாம்
தூரம்
நம்மைத்
துண்டித்தாலும்
காதல்
கெடுமா
ஒரு
விளக்கை
யாரும்
திருடிக்கொண்டால்
விடியல்
என்ன
தள்ளிப்போகுமா
உனக்காகவே
உனக்காகவே
உயிர்வாழ்வதே
உனக்காகவே
கைநீட்டிக்
கேட்டேன்
அன்பே
நீ
ஒரு
கரையில்
நான்
ஒரு
கரையில்
நதியாய்
மாறி
என்னை
சேரவா
கண்ணின்
மணியே
கண்ணீர்த்
துளிகள்
சிந்திடவேண்டாம்
நான்
காற்றாய்
மாறிக்
கன்னம்
துடைப்பேன்
கலங்கிடவேண்டாம்
நீதானே
என்
சுவாசமே
நான்
மூச்சின்றி
வாழ்வது
முறையா
நீதான்
என்
சந்தோஷமே
என்
சந்தோஷம்
அழுவது
சரியா
என்னாலே
தீரும்
உந்தன்
பாரம்
உன்
வானம்
தொட்டுவிடும்
தூரம்
ஒரு
சொட்டுப்
புன்சிரிப்புப்
போதும்
என்
கால்கள்
வானம்
கூடத்
தாண்டும்
கடல்
எல்லாம்
காய்ந்தாலும்
காயாது
நம்
காதல்
ஜகம்
அழிந்தாலும்
யுகம்
முடிந்தாலும்
கால
எல்லை
தாண்டி
வாழுமே
உனக்காகவே
உனக்காகவே
உயிர்வாழ்வதே
உனக்காகவே
கைநீட்டிக்
கேட்டேன்
அன்பே
நீ
ஒரு
கரையில்
நான்
ஒரு
கரையில்
நதியாய்
மாறி
என்னை
சேரவா
காற்றோடு
உடல்
வாங்கியே
கண்ணா
நான்
பறந்தோடி
வரவா
தூரங்கள்
துடைத்தோடி
வா
என்
தொடுவானே
என்னைத்
தொட
வா
என்
கால்கள்
எட்டுவைக்கும்போது
கடல்
கூடக்
கால்வாயாகும்
பாரு
நம்
காதல்
எல்லை
தாண்டும்போது
சீனத்து
சுவரும்
சின்ன
கோடு
தீ
என்னைச்
சுட்டாலும்
திசை
எல்லாம்
செத்தாலும்
உன்னுயிர்
காக்க
என்னுயிர்
தந்து
காதலன்
மார்பில்
கண்கள்
மூடுவேன்
உனக்காகவே
ஓ
உனக்காகவே
உனக்காகவே
உனக்காகவே
உன்
காயம்
ஆறும்
என்றால்
மண்வெளி
தாண்டி
விண்வெளி
ஏறி
விண்மீன்
பிரிந்து
மருந்து
பூசுவேன்
பூசுவேன்
பூசுவேன்

1 Dama Dama
2 Chinna Nenjile
3 Oh Manase
4 Vande Matharam
5 Un Kaiyil
6 Kannin Maniye
7 Suruttamma
8 Music Bit
Внимание! Не стесняйтесь оставлять отзывы.