Текст песни Ennavale Ennavale - Mano and Anuradha Sriram
                                                லாலி 
                                                பப்பு 
                                                லாலி 
                                                பப்பு 
                                                போல் 
                                                இனிக்கும் 
                                                மனசு
 
                                    
                                
                                                ஜாலி 
                                                டைப்பு 
                                                பாட்டு 
                                                கேட்டா 
                                                ஆடுகின்ற 
                                                வயசு
 
                                    
                                
                                                என்னவளே 
                                                என்னவளே 
                                                எங்கிருந்தாய் 
                                                நீதான்
 
                                    
                                
                                                கனவினிலே 
                                                கனவினிலே 
                                                காக்க 
                                                வைத்தாய் 
                                                நீதான்
 
                                    
                                
                                                என்னவளே 
                                                என்னவளே 
                                                எங்கிருந்தாய் 
                                                நீதான்
 
                                    
                                
                                                கனவினிலே 
                                                கனவினிலே 
                                                காக்க 
                                                வைத்தாய் 
                                                நீதான்
 
                                    
                                
                                                என் 
                                                கண்கள் 
                                                தேடிடும் 
                                                காதல் 
                                                நீதான்
 
                                    
                                
                                                என் 
                                                ஜீவன் 
                                                பருகிடும் 
                                                தாகம் 
                                                நீதான்
 
                                    
                                
                                                என்னவளே 
                                                என்னவளே 
                                                எங்கிருந்தாய் 
                                                நீதான்
 
                                    
                                
                                                கனவினிலே 
                                                கனவினிலே 
                                                காக்க 
                                                வைத்தாய் 
                                                நீதான்
 
                                    
                                
                                                உயிரில் 
                                                பூப்பறித்த 
                                                காதலியும் 
                                                நீதான்
 
                                    
                                
                                                உள்ளம் 
                                                தேடுமொரு 
                                                தேதையும் 
                                                நீதான்
 
                                    
                                
                                                இரவில் 
                                                மிதந்து 
                                                வரும் 
                                                மெல்லிசையும் 
                                                நீதான்
 
                                    
                                
                                                இளமை 
                                                நனையவரும் 
                                                பூமழையும் 
                                                நீதான்
 
                                    
                                
                                                வேர்க்க 
                                                வைத்தாய் 
                                                நீதான் 
                                                நீதான்
 
                                    
                                
                                                விசிரி 
                                                விட்டாய் 
                                                நீதான் 
                                                நீதான்
 
                                    
                                
                                                தேடி 
                                                வந்தாய் 
                                                நீதான் 
                                                நீதான்
 
                                    
                                
                                                தேட 
                                                வைத்தாய் 
                                                நீதான் 
                                                நீதான்
 
                                    
                                
                                                புதையலைப் 
                                                போல 
                                                வந்து 
                                                கிடைத்தவளும் 
                                                நீதான்
 
                                    
                                
                                                தெரியாமல் 
                                                பெண் 
                                                மனதைப் 
                                                பறித்ததும் 
                                                நீதான்
 
                                    
                                
                                                என்னவளே 
                                                என்னவளே 
                                                எங்கிருந்தாய் 
                                                நீதான்
 
                                    
                                
                                                கனவினிலே 
                                                கனவினிலே 
                                                காக்க 
                                                வைத்தாய் 
                                                நீதான்
 
                                    
                                
                                                என்னை 
                                                மூடிவிடும் 
                                                வெண்பனியும் 
                                                நீதான்
 
                                    
                                
                                                குளிரும் 
                                                மார்கழியில் 
                                                கம்பளியும் 
                                                நீதான்
 
                                    
                                
                                                என்னைத் 
                                                உறங்க 
                                                வைக்கும் 
                                                தலையனையும் 
                                                நீதான்
 
                                    
                                
                                                தூக்கம் 
                                                கலைத்து 
                                                விடும் 
                                                கனவுகளும் 
                                                நீதான்
 
                                    
                                
                                                மோகமெல்லாம் 
                                                நீதான் 
                                                நீதான்
 
                                    
                                
                                                முத்தங்களும் 
                                                நீதான் 
                                                நீதான்
 
                                    
                                
                                                புன்னகையும் 
                                                நீதான் 
                                                நீதான்
 
                                    
                                
                                                கண்ணீரும் 
                                                நீதான் 
                                                நீதான்
 
                                    
                                
                                                கண்களை 
                                                மூடிவிட்டு 
                                                ஒளிந்தவளும் 
                                                நீதான்
 
                                    
                                
                                                ஒளிந்தவளின் 
                                                அருகில் 
                                                வந்து 
                                                அனைத்ததும் 
                                                நீதான்
 
                                    
                                
                                                என்னவளே 
                                                என்னவளே 
                                                எங்கிருந்தாய் 
                                                நீதான்
 
                                    
                                
                                                கனவினிலே 
                                                கனவினிலே 
                                                காக்க 
                                                வைத்தாய் 
                                                நீதான்
 
                                    
                                
                                                என்னவளே 
                                                என்னவளே 
                                                எங்கிருந்தாய் 
                                                நீதான்
 
                                    
                                
                                                கனவினிலே 
                                                கனவினிலே 
                                                காக்க 
                                                வைத்தாய் 
                                                நீதான்
 
                                    
                                
                                                என் 
                                                கண்கள் 
                                                தேடிடும் 
                                                காதல் 
                                                நீதான்
 
                                    
                                
                                                என் 
                                                ஜீவன் 
                                                பருகிடும் 
                                                தாகம் 
                                                நீதான்
 
                                    
                                Внимание! Не стесняйтесь оставлять отзывы.