Текст песни Pottu Vaithu Poomudikkum - Swarnalatha
                                                பொட்டு 
                                                வைத்து 
                                                பூ 
                                                முடிக்கும் 
                                                நிலா 
                                                தேரில் 
                                                வரும் 
                                                உலா
 
                                    
                                
                                                காதலுக்கு 
                                                கார்த்திகை 
                                                மாதம் 
                                                விடா
 
                                    
                                
                                                வெட்கப்பட்டு 
                                                சொக்கி 
                                                நிக்கும் 
                                                நிலா 
                                                மாலை 
                                                இடும் 
                                                விழா
 
                                    
                                
                                                வேரில் 
                                                இன்று 
                                                பழுத்தது 
                                                காதல் 
                                                பலா
 
                                    
                                
                                                நினைத்தேன் 
                                                வந்தாய் 
                                                கண்ணுக்குள்ளே 
                                                காதல்
 
                                    
                                
                                                நீதான் 
                                                இருந்தாய் 
                                                நெஞ்சுக்குள்ளே
 
                                    
                                
                                                கல்யாணம் 
                                                சங்கீதம் 
                                                காற்றோடு 
                                                மிதக்க
 
                                    
                                
                                                பொட்டு 
                                                வைத்து 
                                                பூ 
                                                முடிக்கும் 
                                                நிலா 
                                                தேரில் 
                                                வரும் 
                                                உலா
 
                                    
                                
                                                காதலுக்கு 
                                                கார்த்திகை 
                                                மாதம் 
                                                விடா
 
                                    
                                
                                                வெட்கப்பட்டு 
                                                சொக்கி 
                                                நிக்கும் 
                                                நிலா 
                                                மாலை 
                                                இடும் 
                                                விழா
 
                                    
                                
                                                வேரில் 
                                                இன்று 
                                                பழுத்தது 
                                                காதல் 
                                                பலா
 
                                    
                                
                                                மூடி 
                                                வைத்த 
                                                அழகை 
                                                அடி 
                                                மூச்சு 
                                                முட்ட 
                                                திறக்க
 
                                    
                                
                                                மனம் 
                                                தத்தளித்து 
                                                தவிப்பதேன்ன
 
                                    
                                
                                                கண்கள் 
                                                ரெண்டும் 
                                                துடிக்க 
                                                நெஞ்சில் 
                                                கெட்டிமேளம் 
                                                அடிக்க
 
                                    
                                
                                                என் 
                                                மஞ்சள் 
                                                இன்று 
                                                சிவப்பதேன்ன
 
                                    
                                
                                                உந்தன் 
                                                தூக்கம் 
                                                என் 
                                                மார்பில்
 
                                    
                                
                                                கூந்தல் 
                                                பூக்கள் 
                                                உன் 
                                                தோளில்
 
                                    
                                
                                                ஆ... 
                                                முத்தமிட்டு 
                                                முத்தமிட்டு 
                                                உச்சம் 
                                                எல்லாம் 
                                                தொட்டுவிட்டு
 
                                    
                                
                                                காமன் 
                                                அவன் 
                                                சந்நிதிக்குள் 
                                                காணிக்கைகள் 
                                                அள்ளிபோடு
 
                                    
                                
                                                பொட்டு 
                                                வைத்து 
                                                பூ 
                                                முடிக்கும் 
                                                நிலா 
                                                தேரில் 
                                                வரும் 
                                                உலா
 
                                    
                                
                                                காதலுக்கு 
                                                கார்த்திகை 
                                                மாதம் 
                                                விடா
 
                                    
                                
                                                வெட்கப்பட்டு 
                                                சொக்கி 
                                                நிக்கும் 
                                                நிலா 
                                                மாலை 
                                                இடும் 
                                                விழா
 
                                    
                                
                                                வேரில் 
                                                இன்று 
                                                பழுத்தது 
                                                காதல் 
                                                பலா
 
                                    
                                
                                                தத்தளித்து 
                                                உருகும் 
                                                உடல் 
                                                முத்துக்குள் 
                                                கரையும்
 
                                    
                                
                                                அதில் 
                                                நத்தை 
                                                எல்லாம் 
                                                பூ 
                                                பூக்கும்
 
                                    
                                
                                                கட்டிலுக்குள் 
                                                இரவு 
                                                தினம் 
                                                சிக்கி 
                                                சிக்கி 
                                                உடையும்
 
                                    
                                
                                                உன் 
                                                பூ 
                                                உட 
                                                ல் 
                                                தேன் 
                                                வார்க்கும்
 
                                    
                                
                                                நகக்குறி 
                                                நாளும் 
                                                நான் 
                                                பதிபேன்
 
                                    
                                
                                                புது 
                                                புது 
                                                கவிதை 
                                                நான் 
                                                படிபேன்
 
                                    
                                
                                                ஆ... 
                                                காலை 
                                                வரும் 
                                                சூரியனை 
                                                லஞ்சம் 
                                                தந்து 
                                                ஓடவிட்டு
 
                                    
                                
                                                எப்பொழுதும் 
                                                வெண்ணிலவை 
                                                ரசிக்கணும் 
                                                தொட்டு 
                                                தொட்டு
 
                                    
                                
                                                பொட்டு 
                                                வைத்து 
                                                பூ 
                                                முடிக்கும் 
                                                நிலா 
                                                தேரில் 
                                                வரும் 
                                                உலா
 
                                    
                                
                                                காதலுக்கு 
                                                கார்த்திகை 
                                                மாதம் 
                                                விடா
 
                                    
                                
                                                வெட்கப்பட்டு 
                                                சொக்கி 
                                                நிக்கும் 
                                                நிலா 
                                                மாலை 
                                                இடும் 
                                                விழா
 
                                    
                                
                                                வேரில் 
                                                இன்று 
                                                பழுத்தது 
                                                காதல் 
                                                பலா
 
                                    
                                Внимание! Не стесняйтесь оставлять отзывы.
                 
             
                                                         
                                                         
                                                        ![Исполнитель Swarnalatha, альбом Poodota Poochindanta (From "Vanitha") [Chill Lofi] - Single](https://pic.Lyrhub.com/img/-/e/7/q/6mihr3q7e-.jpg) 
                                                        ![Исполнитель Swarnalatha, альбом Rahasyamugaa (From "Dumm Dumm Dumm") [Chill Lofi] - Single](https://pic.Lyrhub.com/img/5/_/9/w/ypvxvlw9_5.jpg)