Текст песни Endha Pakkam - Rahul Nambiar feat. Chinmayi
எந்தப்பக்கம்
காணும்போதும்
வானம்
ஒன்று
நீ
எந்தப்பாதை
ஏகும்போதும்
ஊர்கள்
உண்டு
ஒரு
காதல்
தோல்வி
காணும்
போதும்
காரல்
உண்டு
சிறு
கரப்பான்
பூச்சி
தலை
போனலும்
வாழ்வதுண்டு
அட
ரோஜாப்பூக்கள்
அழுதால்
அது
தேனை
சிந்தும்
என்
ராஜாபையன்
நீ
அழுதால்
அதில்
யானம்
மிஞ்சும்
உன்
சோகம்
ஒரு
மேகம்
நான்
சொன்னால்
அது
போகும்
உன்
கண்ணில்
ஏந்தும்
கண்ணம்
தான்
ஆகும்
எந்தப்பக்கம்
காணும்போதும்
வானம்
ஒன்று
நீ
எந்தப்பாதை
ஏகும்போதும்
ஊர்கள்
உண்டு
எப்போதுமே
இன்பம்
என்றால்
முன்னேற்றமேது
எப்போதுமே
பகலாய்
போனால்
வெப்பம்
தாங்காதே
மனசை
சலவை
செய்ய
ஒரு
கண்ணீர்
கதைதான்
உண்டு
உன்
உயிரை
சலவை
செய்ய
ஒரு
காதல்
நதி
உண்டு
உன்
சுவாசப்பையை
மாற்று
அதில்
சுத்தக்காற்றை
ஏற்று
நீ
இன்னோர்
உயிரில்
இன்னோர்
பெயரில்
வாழ்ந்துவிடு...
ஓ...
ஹோ...
ஹோ...
ஹோ...
சந்தர்ப்பமே
தீமை
செய்தால்
சந்தோஷமே
ஏது
சல்லடையில்
தண்ணீர்
அள்ளி
தாகம்
தீராது
தாகம்
தீரத்தானோ
நீ
தாய்ப்பால்
மழையாய்
வந்தாய்
நம்
உறவின்
பெயரேத்தெரியாதம்மா
உயிரைத்
தருகின்றாய்
உன்
உச்சந்தலையை
தீண்ட
ஓர்
உரிமை
உண்டா
பெண்ணே
உன்
உள்ளங்காலில்
தலையை
சாய்த்தால்
போதும்
கண்ணே...
ஓ...
ஓ...
ஹோ...
எந்தப்பக்கம்
காணும்போதும்
வானம்
ஒன்று
நீ
எந்தப்பாதை
ஏகும்போதும்
ஊர்கள்
உண்டு
நீ
தாவி
தாவி
தழுவும்போதும்
தாய்மையுண்டு
நான்
நெஞ்சா
கூட்டில்
சாயும்
போதும்
நேர்மை
ஊண்டு
உன்
வார்த்தைக்கு
முன்னால்
என்
வழ்வே
உன்
பின்னால்
உன்
மடியில்
எந்தன்
கன்னீர்
வடியுமடி
உன்
சோகம்
ஒரு
மேகம்
நான்
சொன்னால்
அது
போகும்
உன்
கன்னீர்
யேந்தும்
கன்னம்
நானாவேன்

Внимание! Не стесняйтесь оставлять отзывы.