Текст песни Yamma Yamma (From "7 Aum Arivu") - S. P. Balasubrahmanyam & Harris Jayaraj
யம்மா
யம்மா
காதல்
பொன்னம்மா
நீ
என்ன
விட்டு
போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே
காயம்
ஆச்சம்மா
என்
பட்டம்
பூச்சி
சாயம்
போச்சம்மா
அடி
ஆணோட
காதல்
கை
ரேகை
போல
பெண்ணோட
காதல்
கை
குட்டை
போல
கனவுக்குள்ள
அவளை
வச்சேனே
என்
கண்ண
ரெண்டை
திருடி
போனாளே
புல்லாங்குழல
கையில்
தந்தாளே
என்
முச்சுக்காத்தை
வாங்கி
போனாளே
பொம்பளைய
நம்பி
கெட்டு
போனவங்கு
ரொம்ப
அந்த
வரிசையில்
நானும்
இப்ப
கடைசியில்
நின்னேன்
முத்தெடுக்க
போனா
உன்
மூச்சடங்கும்
தன்னா
காதல்
முத்தெடுத்த
பின்னால்
மனம்
பித்தமாகும்
பெண்ணால்
அவ
கைய
விட்டு
தான்
போயாச்சு
கண்ணும்
ரெண்டுமே
பொய்யாச்சு
காதல்
என்பது
வீண்
பேச்சு
மனம்
உன்னாலே
புண்ணா
போச்சு
காதல்
பாதை
கல்லு
முல்லுடா
அத
கடந்து
போன
ஆளே
இல்லடா
காதல்
ஒரு
போத
மாத்திரை
அத
போட்டுக்கிட்டா
மூங்கில்
யாத்திரை
யம்மா
யம்மா
காதல்
பொன்னம்மா
நீ
என்ன
விட்டு
போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே
காயம்
ஆச்சம்மா
என்
பட்டம்
பூச்சி
சாயம்
போச்சம்மா
ஓட்ட
போட்ட
முங்கில்
அது
பாட்டு
பாட
கூடும்
நெஞ்சில்
ஓட்ட
போட்ட
பின்னும்
மனம்
உன்னை
பத்தி
பாடும்
வந்து
போனது
யாரு
ஒரு
நந்தவன
தேரு
நம்பி
நொந்து
போனேன்
பாரு
அவ
பூவு
இல்ல
நாரு
என்னை
திட்டம்
போட்டு
நீ
திருடாதே
எட்ட
நின்னு
நீ
வருடாதே
கட்டெறும்ப
போல
நெருடாதே
மனம்
தாங்கதே
தாங்கதே
வானாவில்லின்
கோலம்
நீயம்மா
என்
வானம்
தாண்டி
போனதெங்கம்மா
காதல்
இல்லா
ஊரு
எங்கடா
என்ன
கண்ண
கட்டி
கூட்டி
போங்கடா
யம்மா
யம்மா
காதல்
பொன்னம்மா
நீ
என்ன
விட்டு
போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே
காயம்
ஆச்சம்மா
என்
பட்டம்
பூச்சி
சாயம்
போச்சம்மா
அடி
ஆண்
ஓட
காதல்
கை
ரேகை
போல
பெண்ணோட
காதல்
கை
குட்டை
போல
கனவுக்குள்ள
அவளை
வச்சனே
என்
கண்ண
ரெண்ட
திருடி
போனாளே
புல்லங்குழல
கையில்
தந்தாளே
என்
முச்சு
காத்த
வாங்கி
போனாளே
Внимание! Не стесняйтесь оставлять отзывы.