Текст песни Maalai Ennai Vaattuthu - S. P. Balasubrahmanyam , S. Janaki
மாலை
என்னை
வாட்டுது
மணநாளை
மனம்
தேடுது
மாலை
என்னை
வாட்டுது
மணநாளை
மனம்
தேடுது
நாட்கள்
நகராதோ
பொழுதும்
போகாதோ
நாட்கள்
நகராதோ
பொழுதும்
போகாதோ
மாலை
என்னை
வாட்டுது
மணநாளை
மனம்
தேடுது
விழி
வாசல்
தேடி
நீ
கோலம்
போட
வாழ்வெல்லாம்
கூடி
நாம்
ராகம்
பாட
விழி
வாசல்
தேடி
நீ
கோலம்
போட
வாழ்வெல்லாம்
கூடி
நாம்
ராகம்
பாட
மயில்
உன்னை
தழுவ
விரும்புகிறேன்
துயில்
தனை
இழந்து
புலம்புகிறேன்...
இளமையும்
தூங்காதா
இல்லை
இதயமும்
தூங்காதா
தாகமும்
தனியாதா
எந்தன்
மோகமும்
தீராதா
ஆ
மாலை
என்னை
வாட்டுது
மணநாளை
மனம்
தேடுது...
உன்
கோவில்
சேர
பூத்திட்ட
பூ
நான்
உன்
நெஞ்சில்
ஆட
பூஜையும்
என்நாள்
உன்
கோவில்
சேர
பூத்திட்ட
பூ
நான்
உன்
நெஞ்சில்
ஆட
பூஜையும்
என்நாள்
நினைவினில்
ஆடும்
என்
கண்ணின்
ஓரம்
நீ
வந்து
நின்றால்
அது
சுகம்
ஆகும்
தலைவனை
அணைத்திடவா
மடியை
தலையணை
ஆக்கிடவா
இரு
கரம்
சேர்த்திடவா
இல்லை
எனையே
ஈர்த்திடவா
மாலை
நமை
வாட்டுது
மணநாளை
இமை
தேடுது
மாலை
நமை
வாட்டுது
மணநாளை
இமை
தேடுது
நாட்கள்
நகராதோ
பொழுதும்
போகாதோ
நாட்கள்
நகராதோ...
பொழுதும்
போகாதோ
மாலை
நமை
வாட்டுது
மணநாளை
இமை
தேடுது
Внимание! Не стесняйтесь оставлять отзывы.