Текст песни Pesa Koodathu - S. P. Balasubrahmanyam , S. Janaki
பேசக்
கூடாது
வெறும்
பேச்சில்
சுகம்
ஹோய்
ஏதும்
இல்லை
பேதம்
இல்லை
லீலைகள்
காண்போமே
ஆசை
கூடாது
மணமாலை
தந்து
ஹோய்
சொந்தம்
கொண்டு
மஞ்சம்
கண்டு
லீலைகள்
காண்போமே
ஆசைக்
கூடாது
பார்க்கும்
பார்வை
நீ
என்
வாழ்வும்
நீ
என்
கவிதை
நீ
பாடும்
ராகம்
நீ
என்
நாதம்
நீ
என்
உயிரும்
நீ
காலம்
யாவும்
நான்
உன்
சொந்தம்
காக்கும்
தெய்வம்
நீ
இடையோடு
கனி
ஆட
தடை
போட்டால்
ஞாயமா
உன்னாலே
பசி
தூக்கம்
இல்லை
எப்போதும்
நெஞ்சுக்குள்
தொல்லை
இனி
மேல்
ஏன்
இந்த
எல்லை
ஆசை
கூடாது
மணமாலை
தந்து
ஹோய்
சொந்தம்
கொண்டு
மஞ்சம்
கண்டு
லீலைகள்
காண்போமே
பேசக்
கூடாது
காலைப்
பனியும்
நீ
கண்மணியும்
நீ
என்
கனவும்
நீ
மாலை
மயக்கம்
நீ
பொன்
மலரும்
நீ
என்
நினைவும்
நீ
ஊஞ்சல்
ஆடும்
பருவும்
உண்டு
உரிமை
தர
வேண்டும்
நூலில்
ஆடும்
இடையும்
உண்டு
நாளும்
வர
வேண்டும்
பல
காலம்
உனக்காக
மனம்
ஏங்கி
வாடுதே
வருகின்ற
தை
மாதம்
சொந்தம்
அணிகின்ற
மணிமாலை
பந்தம்
இரவோடும்
பகலோடும்
இன்பம்
ஆசைக்
கூடாது
மணமாலை
தந்து
ஹோய்
சொந்தம்
கொண்டு
மஞ்சம்
கண்டு
லீலைகள்
காண்போமே
பேசக்
கூடாது
வெறும்
பேச்சில்
சுகம்
ஹோய்
ஏதும்
இல்லை
வேகம்
இல்லை
லீலைகள்
காண்போமே
லால
லா
லா
லா
...

Внимание! Не стесняйтесь оставлять отзывы.