Текст песни Sorgam Madhuvile (From "Sattam En Kaiyil") - S. P. Balasubrahmanyam
சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே
மது தரும் சுகம் சுகம்
எதில் வரும் நிதம் நிதம்
இன்பம் இரவுதான் எல்லாம் உறவுதான்
இன்பம் இரவுதான் எல்லாம் உறவுதான்
காதல் ஒரு கீதம் அதை கண்டேன் ஓர் இடம்
போனாள் அவள் போனாள் நான் பார்த்தேன் நூறிடம்
காதல் ஒரு கீதம் அதை கண்டேன் ஓர் இடம்
போனால் அவள் போனால் நான் பார்த்தேன் நூறிடம்
குடிக்கிறேன் அணைக்கிறேன் நினைத்ததை மறக்கிறேன்
பெ குழு: சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே
மது தரும் சுகம் சுகம்
எதில் வரும் நிதம் நிதம்
இன்பம் இரவுதான் எல்லாம் உறவுதான்
ஆ: பாலில் பழம் போலே இந்த பாவை கொஞ்சுவாள்
பள்ளி வரச்சொல்லி இந்த தோகை கெஞ்சுவாள்
பாலில் பழம் போலே இந்த பாவை கொஞ்சுவாள்
பள்ளி வரச்சொல்லி இந்த தோகை கெஞ்சுவாள்
மறந்து நான் மயங்கவா
இதற்கு நான் இணங்கவா
திராட்சை ரசம் ஊற்றி மனத்தீயை அனைக்கிறேன்
செவ்வாய் இதழ் பெண்ணில் எனையும் மூழ்கி களிக்கிறேன்
நடந்த நாள் மறக்கவே நடக்கும் நாள் சிறக்கவே
சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே
மது தரும் சுகம் சுகம்
எதில் வரும் நிதம் நிதம்
இன்பம் இரவுதான் எல்லாம் உறவுதான்
இன்பம் இரவுதான் எல்லாம் உறவுதான்
படம்: சட்டம் என் கையில் (1978)
இசை: இசைஞானி இளையராஜா
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
பாடகர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
M: Sorgam Madhuvile Sokkum Azagiley

Внимание! Не стесняйтесь оставлять отзывы.