Songtexte Aagaya Vennilavae - Ilaiyaraaja , K. J. Yesudas , Uma Ramanan
ஆகாய
வெண்ணிலாவே
தரை
மீது
வந்ததேனோ
அழகான
ஆடை
சூடி
அரங்கேறும்
வேளை
தானோ
ஆகாய
வெண்ணிலாவே
தரை
மீது
வந்ததேனோ
அழகான
ஆடை
சூடி
அரங்கேறும்
வேளை
தானோ
மலர்சூடும்
கூந்தலே
மழைக்கால
மேகமாய்
கூட
உறவாடும்
விழிகளே
இரு
வெள்ளி
மீன்களாய்
ஆட
ஆகாய
வெண்ணிலாவே
தரை
மீது
வந்ததேனோ
அழகான
ஆடை
சூடி
அரங்கேறும்
வேளை
தானோ
தேவார
சந்தம்
கொண்டு
தினம்பாடும்
தென்றல்
ஒன்று
பூவாரம்
சூடிக்கொண்டு
தலைவாசல்
வந்ததின்று
தென்
பாண்டி
மன்னன்
என்று
திருமேனி
வண்ணம்
கண்டு
மடியேறி
வாழும்
பெண்மை
படியேறி
வந்ததின்று
இளநீரும்
பாலும்
தேனும்
இதழோரம்
வாங்க
வேண்டும்
கொடுத்தாலும்
காதல்
தாபம்
குறையாமல்
ஏங்க
வேண்டும்
கடல்
போன்ற
ஆசையில்
மடல்
வாழை
மேனி
தான்
ஆட
நடு
ஜாம
வேளையில்
நெடு
நேரம்
நெஞ்சமே
கூட
ஆகாய
வெண்ணிலாவே
தரை
மீது
வந்ததேனோ
அழகான
ஆடை
சூடி
அரங்கேறும்
வேளை
தானோ
மலர்சூடும்
கூந்தலே
மழைக்கால
மேகமாய்
கூட
உறவாடும்
விழிகளே
இரு
வெள்ளி
மீன்களாய்
ஆட
ஆகாய
வெண்ணிலாவே
தரை
மீது
வந்ததேனோ
அழகான
ஆடை
சூடி
அரங்கேறும்
வேளை
தானோ
தேவாதி
தேவர்
கூட்டம்
துதி
பாடும்
தெய்வ
ரூபம்
பாதாதி
கேசமெங்கும்
ஒளி
வீசும்
கோவில்
தீபம்
வாடாத
பாரிஜாதம்
நடை
போடும்
வண்ண
பாதம்
கேளாத
வேணு
கானம்
கிளி
பேச்சை
கேட்கக்
கூடும்
அடியாளின்
ஜீவன்
மேனி
அதிகாரம்
செய்வதென்ன
அலங்கார
தேவ
தேவி
அவதாரம்
செய்ததென்ன
இசை
வீணை
வாடுதோ
இதமான
கைகளில்
மீட்ட
ஸ்ருதியோடு
சேருமோ
சுகமான
ராகமே
காட்ட
ஆகாய
வெண்ணிலாவே
தரை
மீது
வந்ததேனோ
அழகான
ஆடை
சூடி
அரங்கேறும்
வேளை
தானோ
மலர்சூடும்
கூந்தலே
மழைக்கால
மேகமாய்
கூட
உறவாடும்
விழிகளே
இரு
வெள்ளி
மீன்களாய்
ஆட
ஆகாய
வெண்ணிலாவே
தரை
மீது
வந்ததேனோ
அழகான
ஆடை
சூடி
அரங்கேறும்
வேளை
தானோ
Attention! Feel free to leave feedback.