Lyrics Vaikaaraiyil (From "Vaanmathi") - Deva
வைகறையில்
வந்ததென்ன
வான்மதி
கைவளையல்
ஓசையிலும்
தேன்மொழி
வைகறையில்
வந்ததென்ன
வான்மதி
கைவளையல்
ஓசையிலும்
தேன்மொழி
நித்தம்
சாயங்கால
நேரம்
நெஞ்சில்
சாய்ந்து
பேச
வேண்டும்
நெஞ்சில்
சாய்ந்து
பேசும்
நேரம்
மழை
சாரல்
வீச
வேண்டும்
இதுபோல்
தொடரும்
இந்த
காதல்
கதை
காலம்
உள்ள
காலம்
வரை
வைகறையில்
வந்ததென்ன
வான்மதி
கைவளையல்
ஓசையிலும்
தேன்மொழி
இதுதான்பருவம்
தினம்
பயிலும்
இதழ்
உரசும்
இந்த
சரசம்
இதமாய்
நழுவும்
இந்த
தருணம்
வந்த
விரகம்
மெல்ல
விலகும்
முத்தங்கள்
ஒவ்வொன்றும்
முத்துப்போல்
பதிக்க
கன்னங்கள்
ஒவ்வொன்றும்
தென்னங்கள்
வடிக்க
ஹோய்
பக்கம்
வரும்
போது
அள்ளிக்
கொடு
பட்டுப்
படித்தேனே
தொட்டுத்
தழுவாது
அந்தி
பகல்
பித்து
பிடித்தேனே
உன்னை
நான்
தொட
என்னை
நீ
தொட
எதிர்பார்த்திருந்தாயோ
வைகறையில்
வந்ததென்ன
வான்மதி
கைவளையல்
ஓசையிலும்
தேன்மொழி
ஆஅ
ஆஅ
ஆஅ
ஆஅ
ஆஅ
ஹா
ஆஅ
ஆஅ
ஆஅ
ஆஅ
பல
நாள்
இரவில்
பனி
நிலவில்
இவள்
இளைத்தாள்
உந்தன்
நினைவில்
அடடா
இது
போல்
ஒரு
சபலம்
ஒரு
சலனம்
சில
சமயம்
ஒட்டிக்கொள்
கட்டிக்கொள்
உன்னில்
நான்
கலக்க
அம்மம்மா
அச்சம்தான்
என்னென்று
விளக்க
பள்ளியறைப்
பாட்டின்
பல்லவியை
சொல்லித்
தரலாமா
ஆ
சொல்லித்தரும்
போது
சின்ன
இடை
துன்ப
படலாமா
ஹ்ம்ம்
மிச்சம்
மீதியும்
மத்த
சேதியும்
முதல்
ராத்திரி
தானா
வைகறையில்
வந்ததென்ன
வான்மதி
கைவளையல்
ஓசையிலும்
தேன்மொழி
வைகறையில்
வந்ததென்ன
வான்மதி
கைவளையல்
ஓசையிலும்
தேன்மொழி
நித்தம்
சாயங்கால
நேரம்
நெஞ்சில்
சாய்ந்து
பேச
வேண்டும்
நெஞ்சில்
சாய்ந்து
பேசும்
நேரம்
மழை
சாரல்
வீச
வேண்டும்
இதுபோல்
தொடரும்
இந்த
காதல்
கதை
காலம்
உள்ள
காலம்
வரை
வைகறையில்
வந்ததென்ன
வான்மதி
கைவளையல்
ஓசையிலும்
தேன்மொழி
Attention! Feel free to leave feedback.