Lyrics Yaaradi Neril Thondrum - G. V. Prakash feat. Sathyaprakash
யாரடி
யாரடி
நேரில்
தோன்றும்
தேவதை
பார்வையின்
தீண்டலில்
பாதை
நூறு
ஆனதே
வாழ்விலே
நீ
இனி
ஆயுள்
காலா
ஞாபகம்
காதலே
வானம்
போல்
நீழுகின்றதே
ஒலிகள்
ஆடை
மூடி
வந்ததே
என்
கோப
தாபம்
மாறுதே
மனதின்
ஆழம்
தேடி
தங்குதே
உயிர்
பொங்குதே...
யாரடி
யாரடி
நேரில்
தோன்றும்
தேவதை
பார்வையின்
தீண்டலில்
பாதை
நூறு
ஆனதே
வானமென
நான்
ஆனேன்
மேகமாய்
மேல்
ஆனேன்
பூமியின்
தாகம்
தீரவே
வானமழை
போல்
ஆனேன்
நீர்
தொடும்
நீரானாய்
நான்
தேடும்
வேரானாய்
நீர்க்குமிழ்
போலே
நானாகி
நீந்துகிற
சேல்
ஆனேன்
தடைகளெல்லாம்
உடைகிறதே
மறைகிறதே
மழை
துளியில்
மலைகளெல்லாம்
கரைகிறதே
மனம்
காலம்
நேரம்
தூரம்
மீறி
வானம்
தாண்டி
ஓடுதே
அடி
நீரும்
நெல்லும்
போல
நான்
சேரவே
அடி
ஏனடி
யாரடி
யாரடி
நேரில்
தோன்றும்
தேவதை
பார்வையின்
தீண்டலில்
பாதை
நூறு
ஆனதே
காதலின்
நியாயங்கள்
மாலையில்
பூக்கிறதே
ஆசைகளின்
எல்லை
மீறியே
ஆறு
கடல்
ஓடுதே
வேதங்கள்
ஒன்றாக
ஓதிடும்
அன்பெல்லாம்
காதலின்
தூது
போலவே
காலமகள்
வந்தாலே
திரைகளெல்லாம்
மறைகிறதே
ஒளிர்கிறதே
இரு
விழியில்
உலகமெல்லாம்
விடுகிறதே...
உடல்
யாவும்
மீறி
தூரம்
கூடி
ஜீவன்
ஏகம்
ஆகுதே
அட
தோயும்
நெஞ்சில்
தோழி
வண்ணம்
பாயுதே
அது
ஏனடி
யாரடி
யாரடி
நேரில்
தோன்றும்
தேவதை
பார்வையின்
தீண்டலில்
பாதை
நூறு
ஆனதே...

1 Karuppu Nerathazhagi (From "Komban")
2 Moongil Nila (From "Lens")
3 Vaadi Mutakanni (From "Vanigan")
4 Myma (From "Enakku Innoru Per Irukku")
5 Yaaradi Neril Thondrum
6 Kambikara Vetti (From "Komban")
7 Nilathil Nadakkum Nilavai Kanden
8 Dance With Me (From "Enakku Innoru Per Irukku")
9 Thithipa (From "Ayngaran")
10 Narambugal Pudaikkuthey (From "Chennaiyil Oru Naal 2")
Attention! Feel free to leave feedback.