Lyrics Yugam Noorai - Hemachandra & Sangeetha Rajeshwaran
நூறாய்
யுகம்
நூறாய்
உனக்காய்
பிறப்பேன்
கண்ணின்
இமை
போலே
துணையாய்
இருப்பேன்
இடை
உனக்கீடாய்
எதை
நான்
கொடுப்பேன்
ஏதும்
உனக்கென்றால்
உயிரால்
தடுப்பேன்
நீ
கடவுளின்
பரிசென
கரங்களில்
வர
தவமென்ன
புரிந்தேன்
உனையிங்கு
பெற
வரமென
கிடைத்தவள்
உனக்கென்ன
தர
உடலுக்குள்
இறங்கிடு
உயிரினை
பெற
நூறாய்
யுகம்
நூறாய்
உனக்காய்
பிறப்பேன்
கண்ணின்
இமை
போலே
துணையாய்
இருப்பேன்
பள்ளம்
சேரும்
வெள்ளம்
போலே
உன்னை
நிறைத்திடுவேன்
தோழி
செல்லம்
கொஞ்சும்
உந்தன்
திமிரை
கட்டி
அணைத்திடுவேன்
உள்ளதாலும்
உடலின்
மீதும்
உன்னை
சுமந்திடுவேன்
தோழா
உலகம்
அழியும்
போதும்
நானோ
உன்னை
நினைத்திடுவேன்
இதயத்தின்
மைய
பகுதியில்
இறக்கை
விரித்து
அமர்ந்தாள்
உலகத்தின்
மொத்த
மகிழ்ச்சியும்
ஒருத்தி
வடிவில்
கொடுத்தாய்
உந்தன்
மடியில்
நிரந்தரமாக
எனக்கிடம்
கொடுத்தாய்
தோழி
தெய்வம்
வந்து
நின்றாள்
கூட
திரும்பிட
மறுப்பேன்
உனக்கு
மட்டும்
தானே
எந்தன்
இருதயம்
துடிக்கும்
தோழா
உறங்கும்
போதும்
எந்த
உதடோ
உந்த
பெயர்
அழைக்கும்
உனக்குள்ளே
என்னை
புதைப்பதால்
திரும்ப
திரும்ப
பிறப்பேன்
வழித்துணை
நீ
இருப்பதால்
இறுதி
வரைக்கும்
நடப்பேன்
நூறாய்
யுகம்
நூறாய்
உனக்காய்
பிறப்பேன்
கண்ணின்
இமை
போலே
துணையாய்
இருப்பேன்
இடை
உனக்கீடாய்
எதை
நான்
கொடுப்பேன்
ஏதும்
உனக்கென்றால்
உயிரால்
தடுப்பேன்
நீ
கடவுளின்
பரிசென
கரங்களில்
வர
தவமென்ன
புரிந்தேன்
உனையிங்கு
பெற
வரமென
கிடைத்தவள்
உனக்கென்ன
தர
உடலுக்குள்
இறங்கிடு
உயிரினை
பெற
நூறாய்
யுகம்
நூறாய்
உனக்காய்
பிறப்பேன்
கண்ணின்
இமை
போலே
துணையாய்
இருப்பேன்
Attention! Feel free to leave feedback.