K. S. Chithra - Anantha Kuyilin Pattu - Female Vocals Lyrics

Lyrics Anantha Kuyilin Pattu - Female Vocals - K. S. Chithra



ஆரிராரோ ஆரிராரோ
ஆனந்தம் தந்தாயே
தோள்களில் தாங்கி என்னை
அன்பினில் வென்றாயே
நேசத்திலே உள்ள சுகம் வேறேதும் தாராதே
பாசத்திலே வாழ்ந்த மனம் வேறெங்கும் போகாதே
வேறெங்கும் போகாதே
ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்ம்
திகு திகு தினத்தான்
திகு திகு தினத்தான்
திகு தின தின தின தான்
ஆனந்த குயிலின் பாட்டு
தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
பூக்களில் நனையும் காற்று
தினம் எங்களின் தோட்டத்திலே
கிளிகளின் கூண்டுக்குள்ளே
புது உலகம் பிறந்ததே
அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே
ஒரு வானம் விரிந்ததே
திகு திகு தினத்தான்
திகு திகு தினத்தான்
திகு தின தின தின தான்
ஆனந்த குயிலின் பாட்டு
தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
பூக்களில் நனையும் காற்று
தினம் எங்களின் தோட்டத்திலே
ஆனந்த குயிலின் பாட்டு
தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
பூக்களில் நனையும் காற்று



Writer(s): Palani Bharathi


K. S. Chithra - Kadalukku Mariyadai (Original Motion Picture Soundtrack)



Attention! Feel free to leave feedback.