Lyrics En Kanmani - From "Chittukkuruvi" - S. P. Balasubrahmanyam , P. Susheela
என்
கண்மணி
உன்
காதலி
இள
மாங்கனி
உனை
பார்த்ததும்
சிரிக்கின்றதே
சிரிக்கின்றதே
நான்
சொன்ன
ஜோக்கை
கேட்டு
நாணமோ
நீயும்
நகைச்சுவை
மன்னனில்லையோ
நன்னா
சொன்னேள்
போங்கோ
என்
மன்னவன்
உன்
காதலன்
எனை
பார்த்ததும்
ஓராயிரம்
கதை
சொல்கிறான்
கதை
சொல்கிறான்
அம்மம்மா
இன்னும்
கேட்க
தூண்டுமோ
நீ
ரசிக்கின்ற
கன்னி
இல்லையோ
என்
கண்மணி...
இரு
மான்கள்
பேசும்
போது
மொழி
ஏதம்மா...
ஆ...
பிறர்
காதில்
கேட்பதற்கும்
வழி
ஏதம்மா...
ஆ...
ஆ...
ஒரு
ஜோடி
சேர்ந்து
செல்லும்
பயணங்களில்...
உறவன்றி
வேறு
இல்லை
கவனங்களில்...
இளமாமயில்...
அருகாமையில்...
வந்தாடும்
வேளை
இன்பம்
கோடி
என்று
அனுபவம்
சொல்லவில்லையோ
இந்தாம்மா
கருவாட்டுக்
கூட
முன்னாடி
போ
என்
மன்னவன்
உன்
காதலன்
எனை
பார்த்ததும்
ஓராயிரம்
கதை
சொல்கிறான்
கதை
சொல்கிறான்
அம்மம்மா
இன்னும்
கேட்க
தூண்டுமோ
நீ
ரசிக்கின்ற
கன்னி
இல்லையோ
என்
கண்மணி...
தேனாம்பேட்டை
சூப்பர்
மார்கெட்
எறங்கு...
மெதுவாக
உன்னைக்
கொஞ்சம்
தொட
வேண்டுமே...
ஏ...
திருமேனி
எங்கும்
விரல்கள்
பட
வேண்டுமே...
ஏ...
ஏ...
அதற்காக
நேரம்
ஒன்று
வர
வேண்டுமே...
ஏ...
அடையாளச்
சின்னம்
அன்று
தர
வேண்டுமே...
இரு
தோளிலும்
மண
மாலைகள்
கொண்டாடும்
காலம்
என்று
கூடுமென்று
தவிக்கின்ற
தவிப்பென்னவோ
என்
கண்மணி
உன்
காதலி
இள
மாங்கனி
உனை
பார்த்ததும்
சிரிக்கின்றதே
சிரிக்கின்றதே
நான்
சொன்ன
ஜோக்கை
கேட்டு
நாணமோ
நீயும்
நகைச்சுவை
மன்னனில்லையோ
என்
மன்னவன்
உன்
காதலன்
எனை
பார்த்ததும்
ஓராயிரம்
கதை
சொல்கிறான்
கதை
சொல்கிறான்
அம்மம்மா
இன்னும்
கேட்க
தூண்டுமோ
நீ
ரசிக்கின்ற
கன்னி
இல்லையோ
என்
கண்மணி...
1 Nallathor Veenai - From "Varumayin Niram Sivappu"
2 En Kanmani - From "Chittukkuruvi"
3 Sorgam Madhuvile (From "Sattam En Kaiyil")
4 Samsaram Enbathu - From "Mayangugiral Oru Maadhu"
5 Ithu Oru Ponmalai (From "Nizhalgal")
6 Engeyum Eppodhum - From "Ninaithale Inikkum"
7 Aval Oru Navarasa - From "Ulagam Sutrum Valiban"
8 Thaalaattu - From "Achchani"
9 Maathamo Aavani - From "Utharavindri Ulle Vaa"
10 Mangayaril Maharani - From "Avalukkendru Oru Manam"
11 Thein Sinthuthe Vaanam - From "Ponnuku Thana Manasu"
12 Orey Naal Unainaan - From "Ilamai Oonjalaadugirathu"
13 Vaazhum Varai - From "Paadum Vanampadi"
14 Raman Aandaalum - From "Mullum Malarum"
Attention! Feel free to leave feedback.