S. P. Balasubrahmanyam feat. Swarnalatha - Tharaiyil Natakkuthu Lyrics

Lyrics Tharaiyil Natakkuthu - S. P. Balasubrahmanyam , Swarnalatha




தரையில் நடக்குது தாமிரபரணி
தழுவ துடிக்குது திருநெல்வேலி
எனக்கு பிடித்தது நீ தரும் போது உனக்கும் பசி அடங்கும்
உனக்கு பிடித்தது நான் தரும் போது எனக்கும் பசி அடங்கும்
கொஞ்சம் நெறைய கொஞ்சம் படிச்சவ கொஞ்சம் லவ்வா
ஹேய் தரையில் நடக்குது தாமிரபரணி
தழுவ துடிக்குது திருநெல்வேலி
எனக்கு பிடித்தது நீ தரும் போது உனக்கும் பசி அடங்கும்
உனையே நான் எடுத்து தினம் உடையாய் உடுத்துகிறேன்
ஏய் எனை நீ அணைப்பது போல் எண்ணி இரவை கடத்துகிறேன்
இங்கு தனியே நான் நடந்தாலே நிழல் தரையில் விழுவதில்லை
எந்தன் நிழலே நீ எனும் செய்தி எந்த நிலமும் அறிந்ததில்லை
எந்தன் உயிர்மூச்சே உன்னை அகன்றாலே நுரையீரல்கள் இறந்துவிடும்
கொஞ்சம் கண்ணை மூடிக்கொண்டால் தூங்கக்கூடும்
ஹேய் தரையில் நடக்குது தாமிரபரணி
தழுவ துடிக்குது திருநெல்வேலி
எனக்கு பிடித்தது நீ தரும் போது உனக்கும் பசி அடங்கும்
ஹோ உனக்குன் சேர்த்தல்லவா தினம் உணவை உண்ணுகிறேன்
எனக்கோர் முகவரியாய் இங்கு உன்னையே எண்ணுகிறேன்
கொட்டும் மழையில் நீ நனைந்தாலே ஜலதோஷம் எனக்கு வரும்
வெட்டவெளியில் நீ திறிந்தாலே இங்கு எனக்கு வேர்த்துவிடும்
உந்தன் விழியோரம் துளி நீர் வந்தாலும் இங்கு கண்ணுக்குள் தீ பிடிக்கும்
காதல் தீதான் பற்றிக்கொள்ளும் அம்மம்மா ஹோ
தரையில் நடக்குது தாமிரபரணி
தழுவ துடிக்குது திருநெல்வேலி
எனக்கு பிடித்தது நீ தரும் போது உனக்கும் பசி அடங்கும்
உனக்கு பிடித்தது நான் தரும் போது எனக்கும் பசி அடங்கும்
கொஞ்சம் நெறைய கொஞ்சம் படிச்சவ கொஞ்சம் லவ்வா
தரையில் நடக்குது தாமிரபரணி
தழுவ துடிக்குது திருநெல்வேலி
எனக்கு பிடித்தது நீ தரும் போது உனக்கும் பசி அடங்கும்



Writer(s): Vaali



Attention! Feel free to leave feedback.