Lyrics Kailayalasum Malai - S. P. Balasubrahmanyam
கல்யாண
மாலை
கொண்டாடும்
பெண்ணே
என்
பாட்டை
கேளு
உண்மைகள்
சொன்னேன்
கல்யாண
மாலை
கொண்டாடும்
பெண்ணே
என்
பாட்டை
கேளு
உண்மைகள்
சொன்னேன்
சுதியோடு
லயம்
போலவே
இணையாகும்
துணையாகும்
சம்சார
சங்கீதமே
கல்யாண
மாலை
கொண்டாடும்
பெண்ணே
என்
பாட்டை
கேளு
உண்மைகள்
சொன்னேன்
வாலிபங்கள்
ஓடும்
வயதாகக்கூடும்
ஆனாலும்
அன்பு
மாறாதது.
மாலையிடும்
சொந்தம்
முடிப்போட்ட
பந்தம்
பிரிவென்னும்
சொல்லே
அறியாதது
அழகான
மனைவி
அன்பான
துணைவி
அமைந்தாலே
பேரின்பமே
மடிமீது
துயில
சரசங்கள்
பயில
மோகங்கள்
ஆரம்பமே
நல்ல
மனையாளின்
நேசம்
ஒரு
கோடி
நெஞ்சமெனும்
வீணை
பாடுமே
தோடி
சந்தோஷ
சாம்ராஜ்யமே.
கல்யாண
மாலை
கொண்டாடும்
பெண்ணே
என்
பாட்டை
கேளு
உண்மைகள்
சொன்னேன்
சுதியோடு
லயம்
போலவே
இணையாகும்
துணையாகும்
சம்சார
சங்கீதமே
கல்யாண
மாலை
கொண்டாடும்
பெண்ணே
என்
பாட்டை
கேளு
உண்மைகள்
சொன்னேன்
கூவுகின்ற
குயிலை
கூட்டுக்குள்
வைத்து.
பாடென்று
சொன்னால்
பாடாதம்மா
சோலை
மயில்
தன்னை
சிறைவைத்துப்
பூட்டி
ஆடென்று
சொன்னால்
ஆடாதம்மா
நாள்தோறும்
ரசிகன்
பாராட்டும்
கலைஞன்
காவல்கள்
எனக்கில்லையே
சோகங்கள்
எனக்கும்
நெஞ்சோடு
இருக்கும்
சிரிக்காத
நாளில்லையே
துக்கம்
சில
நேரம்
பொங்கிவரும்
போதும்
மக்கள்
மனம்போலே
பாடுவேன்
கண்ணே
என்
சோகம்
என்னோடுதான்
கல்யாண
மாலை
கொண்டாடும்
பெண்ணே
என்
பாட்டை
கேளு
உண்மைகள்
சொன்னேன்
கல்யாண
மாலை
கொண்டாடும்
பெண்ணே
என்
பாட்டை
கேளு
உண்மைகள்
சொன்னேன்
Attention! Feel free to leave feedback.