S. P. Balasubrahmanyam - Minnalae - From "May Madham" Lyrics

Lyrics Minnalae - From "May Madham" - S. P. Balasubrahmanyam



மின்னலே நீ வந்தேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே நீ மறைந்து போனமாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்துப் போது
மின்னலே என் வானம் உன்னைதேடுதே
மின்னலே நீ வந்தேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வந்து போனது
மின்னலே என் வானம் உன்னைதேடுதே
கண் விழித்து பார்த்த போது கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும்நினைவு சின்னமே
கண் விழித்து பார்த்த போது கலைந்தவண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும்நினைவு சின்னமே
கதறி கதறி எனது உள்ளம் உடைந்துபோனதே
இன்று சிதறி போன சில்லில் எல்லாம்உனது பிம்பமே
கண்ணீரில் தீ வளர்த்துகாத்திருக்கிறேன்
உன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன்
மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே நீ மறைந்து போனமாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைதேடுதே
பால் மழைக்கு காத்திருக்கும் பூமிஇல்லையா
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமிஇல்லையா
பால் மழைக்கு காத்திருக்கும் பூமிஇல்லையா
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமிஇல்லையா
வார்த்தை வர காத்திருக்கும் கவிஞன் இல்லையா
நான் காத்திருந்தால் காதல் இன்னும்நீளும் இல்லையா
கண்ணீரில் தீ வளர்த்துகாத்திருக்கிறேன்
உன் காலடி தடத்தில் நான்பூத்திருக்கிறேன்
மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே நீ மறந்து போன மாயம்என்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்துப் போனது
மின்னலே என் வானம் உன்னைதேடுதே




S. P. Balasubrahmanyam - Love Notes of A. R. Rahman
Album Love Notes of A. R. Rahman
date of release
08-02-2017




Attention! Feel free to leave feedback.