paroles de chanson Neeyum Naanum - Anirudh Ravichander and Neeti Mohan
நீயும்
நானும்
சேர்ந்தே
செல்லும்
நேரமே
நீளம்
கூட
வானில்
இல்லை
எங்கும்
வெள்ளை
மேகமே
போக
போக
ஏனோ
நீளும்
தூரமே
மேகம்
வந்து
போகும்
போக்கில்
தூறல்
கொஞ்சம்
தூறுமே
என்
அச்சம்
ஆசை
எல்லாமே
தள்ளிபோகட்டும்
எந்தன்
இன்பம்
துன்பம்
எல்லாமே
உன்னை
சேரட்டும்
நான்
பகல்
இரவு
நீ
கதிர்
நிலவு
என்
வெயில்
மழையில்
உன்
குடை
அழகு
நான்
பகல்
இரவு
நீ
கதிர்
நிலவு
என்
உறக்கங்களில்
நீ
முதல்
கனவு
நீ
வேண்டுமே
எந்த
நிலையிலும்
எனக்கென
நீ
போதுமே
ஒளி
இல்லா
உலகத்தில்
இசையாக
நீயே
மாறி
காற்றில்
வீசினாய்
காதில்
பேசினாய்
மொழி
இல்லா
மௌனத்தில்
விழியாலே
வார்த்தை
கோர்த்து
கண்ணால்
பேசினாய்
கண்ணால்
பேசினாய்
நூறு
ஆண்டு
உன்னோடு
வாழவேண்டும்
மண்ணோடு
பெண்
உன்னை
தேடும்
எந்தன்
வீடு
நான்
பகல்
இரவு
நீ
கதிர்
நிலவு
என்
வெயில்
மழையில்
உன்
குடை
அழகு
நான்
பகல்
இரவு
நீ
கதிர்
நிலவு
என்
உறக்கங்களில்
நீ
முதல்
கனவு
நீ
வேண்டுமே
இந்த
பிறவியை
கடந்திட
நீ
போதுமே
கத்தாழ
முல்ல
முல்ல
கொத்தோடு
கிள்ள
கிள்ள
கொலையோடு
அல்ல
அல்ல
வந்த
புள்ள
முந்தான
துள்ள
துள்ள
மகராசி
என்ன
சொல்ல
முத்தத்தால்
என்ன
கொல்ல
வந்த
புள்ள
கத்தாழ
முல்ல
முல்ல
கொத்தோடு
கிள்ள
கிள்ள
கொலையோடு
அல்ல
அல்ல
வந்த
புள்ள
முந்தான
துள்ள
துள்ள
மகராசி
என்ன
சொல்ல
முத்தத்தால்
என்ன
கொல்ல
வந்த
புள்ள
கத்தாழ
முல்ல
முல்ல
கொத்தோடு
கிள்ள
கிள்ள
கொலையோடு
அல்ல
அல்ல
வந்த
புள்ள
முந்தான
துள்ள
துள்ள
மகராசி
என்ன
சொல்ல
முத்தத்தால்
என்ன
கொல்ல
வந்த
புள்ள
Attention! N'hésitez pas à laisser des commentaires.