paroles de chanson Sri Ranga - Mahanadhi Shobana
ஸ்ரீரங்க
ரங்க
நாதனின்
பாதம்
வந்தனம்
செய்யடி
ஸ்ரீதேவி
ரங்க
நாயகி
நாமம்
சந்ததம்
சொல்லடி(2)
இன்பம்
பொங்கும்
தென்
கங்கை
நீராடி
மஞ்சள்
குங்குமம்
மங்கை
நீ
சூடி
இன்பம்
பொங்கும்
தென்
கங்கை
நீராடி
தென்றல்
போல
நீ
ஆடடி
மஞ்சள்
குங்குமம்
மங்கை
நீ
சூடி
தெய்வப்
பாசுரம்
பாடடி
ஸ்ரீரங்க...
கொள்ளிடம்
நீர்மீது
நர்த்தனம்
ஆடும்
மெல்லிய
பூங்காற்று
மந்திரம்
பாடும்
செங்கனி
மேலாடும்
மாமரம்
யாவும்
ரங்கனின்
பேர்சொல்லி
சாமரம்
வீசும்
அன்னாளில்
சோழ
மன்னர்கள்
ஆக்கி
வைத்த
நற்
ஆலயம்
அம்மாடி
என்ன
சொல்லுவேன்
கோவில்
கோபுரம்
ஆயிரம்
தேனாக
நெஞ்சை
அள்ளுமே
தெய்வ
பூந்தமிழ்ப்
பாயிரம்
ஸ்ரீரங்க...
கன்னடம்
தாய்
வீடு
என்றிருந்தாலும்
கன்னி
உன்
மறுவீடு
தென்னகமாகும்
கங்கையின்
மேலான
காவிரித்
தீர்த்தம்
மங்கல
நீராட
முன்வினை
தீர்க்கும்
நீர்வண்ண
எங்கும்
மேவிட
நஞ்சை
புஞ்சைகள்
தானடி
ஊர்வண்ணம்
என்ன
கூறுவேன்
தேவ
லோகமே
தானடி
வெறெங்கு
சென்ற
போதிலும்
இந்த
இன்பங்கள்
ஏதடி
ஸ்ரீரங்க...
Attention! N'hésitez pas à laisser des commentaires.