paroles de chanson Arugamani Karugamani - Mano Swarnalatha
ஆ:
அருகமணி
கருகமணி...
அழகுமணி
அருமைமணி...
ஆயிரம்
பாட்டு
சொல்லிடும்...
ஆணி
பொன்னுமணியே...
ஆனந்த
தாளம்
தட்டிடும்...
ஆசை
கண்ணுமணியே...
முங்கிவந்த
முத்துமணியே...
தங்கநெற
கொத்துமணியே...
கட்டழகு
கண்மணியே...
பொன்
மணியே...
பெ:
அருகமணி
கருகமணி...
அழகுமணி
அருமைமணி...
ஆயிரம்
பாட்டு
சொல்லிடும்...
ஆணி
பொன்னுமணியே...
ஆ:
கட்டி
விட்ட
தாளமணி...
மெட்டுக்கட்டும்
ராகமணி...
முத்து
வச்ச
மாலைமணி...
முத்தம்
தந்த
ஆசைமணி...
பெ:
மாமன்
தெனம்
சூடுமணி...
மந்திரமும்
பாடும்
மணி...
பாதையெல்லாம்
தேடும்
மணி...
காத்திருந்தாள்
ஓடும்மணி...
ஆ:
சின்னமணி
சிந்துமணி...
தேடிவரும்
சொந்தமணி...
தேவதை
போல
வந்தது...
இந்த
மணி...
பெ:
அருகமணி
கருகமணி...
அழகுமணி
அருமைமணி...
ஆயிரம்
பாட்டு
சொல்லிடும்...
ஆணி
பொன்னுமணியே...
பெ:
நெஞ்சுக்குள்ள
நேசமணி...
நித்தவரும்
பாசமணி...
வஞ்சி
இவள்
வாசமணி...
கொஞ்சி
கொஞ்சி
பேசும்மணி...
ஆ:
கோர்த்து
வச்ச
கோலமணி...
கொட்டி
வச்ச
ஜாதிமணி...
தூண்டி
விட்ட
ஜோதிமணி...
தொட்டு
வந்த
ஆதிமணி
...
பெ:
செல்லமணி
நல்லமணி...
சேதி
சொல்ல
வந்த
மணி...
சேலைய
மூடி
வந்தது...
வெள்ளி
மணி...
ஆ:
அருகமணி
கருகமணி...
அழகுமணி
அருமைமணி...
ஆயிரம்
பாட்டு
சொல்லிடும்...
ஆணி
பொன்னுமணியே...
ஆனந்ததாளம்
தட்டிடும்...
ஆசை
கண்ணுமணியே...
முங்கிவந்த
முத்துமணியே...
தங்கநெற
கொத்துமணியே...
கட்டழகு
கண்மணியே...
பொன்
மணியே...
பெ:
அருகமணி
கருகமணி...
ஆ:
ஆ...
பெ:
அழகுமணி
அருமைமணி...
ஆ:
ஆ.ஆ...
பெ:
ஆயிரம்
பாட்டு
சொல்லிடும்...
ஆணி
பொன்னுமணியே
...
By
Attention! N'hésitez pas à laisser des commentaires.