paroles de chanson Thoonga Kangal - Ron Yohann & Shakthishree Gopalan
தூங்கா
கண்கள்
ஏங்கும்
உன்னால்
நீங்கும்
உன்னால்
தேங்கும்
கண்ணீர்
துழியில்
நீதான்
நீராய்
நீயோ
ஊனாய்
உயிராய்
இரண்டும்
ஒன்று
ஒன்றில்
ஒன்றாய்
உருகும்
நெஞ்சம்
நெஞ்சில்
நீதான்
தீராய்
நீயோ
முகத்தினை
மூடாமல்
அகத்தினை
தா
விரும்பினேன்
வாழ
திரும்பி
நீயும்
வா
காதல்
மாறி
ஊடல்
ஆகி
கானல்
ஆனாய்
நியாமா
பொன்
விடியலை
உன்னில்
கண்டேன்
போதும்
என்றும்
தூர
வானத்தை
கண்டு
கொண்டேன்
காலம்
உருகும்
முன்
வானம்
விரியும்
தருணம்
சிறகுகளை
விரிக்கும்
வாரத்தில்
நாளும்
நீளும்
கனவுகளில்
கரைந்து
போகையில்
ஆகாயம்
மூடினால்
தாண்டுவேனோ
ஆகாயம்
தான்
எல்லையோ
நீர்
வான்
தூங்கா
கண்கள்
ஏங்கும்
உன்னால்
நீங்கும்
உன்னால்
தேங்கும்
கண்ணீர்
துழியில்
நீதான்
நீராய்
நீயோ
அகத்தினை
மூடாமல்
முகத்தினை
தாராய்
திரும்பினேன்
வாழ
விரும்பி
நீயும்
வா
காயம்
மாற
நானும்
நீயும்
கூடல்
ஆனால்
சோகம்
தீரும்
ஊடல்
ஆகி
காதல்
மாறி
தூங்கா
கண்கள்
தூங்குமா
Attention! N'hésitez pas à laisser des commentaires.