S. Janaki feat. S. P. Balasubrahmanyam - Germanien Senthan paroles de chanson

paroles de chanson Germanien Senthan - S. P. Balasubrahmanyam , S. Janaki




ஜெர்மனியின் செந்தேன் மலரே
தமிழ் மகனின் பொன்னே சிலையே
ஜெர்மனியின் செந்தேன் மலரே
தமிழ் மகனின் பொன்னே சிலையே
காதல் தேவதையே
காதல் தேவதை பார்வை கண்டதும்
நான் என்னை மறந்தேன்
ஜெர்மனியின் செந்தேன் மலரே
சித்திரமே செந்தேன் மழையே
முத்தமிழே கண்ணா அழகே
காதல் நாயகனே
காதல் நாயகன் பார்வை கண்டதும்
நான் என்னை மறந்தேன்
சித்திரமே செந்தேன் மழையே
முத்தமிழே கண்ணா அழகே
பூஞ்சோலையே பெண்ணானதோ
இரு பொன்வண்டுகள் கண்ணானதோ
பூங்கோதையின் நெஞ்சோடு நீ இனி
எந்நாளுமே கொண்டாடலாம்
லா லா வா வா வா
குளிர்நிலவின் ஒளி நீயே
லலல லா வா வா எனதன்பின் சுடர் நீயே
சுகம் நூறாக வேண்டும் பா பா பா
உன் தோளில் பூப்போல சாய்ந்தாட வந்தேன்
நீ கொஞ்சும் நேரம் சொர்க்கம்
ஜெர்மனியின் செந்தேன் மலரே
தமிழ் மகனின் பொன்னே சிலையே
காதல் தேவதையே
காதல் நாயகன் பார்வை கண்டதும்
நான் என்னை மறந்தேன்
பேரின்பமே என்றால் என்ன
அதை நீ என்னிடம் சொன்னால் என்ன
பேரின்பமே நீதானம்மா
அதை நீ என்னிடம் தந்தால் என்ன
பா வா வா வா என்னை அணைத்தே
கதை சொல்ல
லா லா லா வா வா அதை சொல்வேன்
சுவையாக
வெகு நாளாக ஆசை
பாபா பா
என் மார்பில் பூமாலை போலாட வந்தாய் நீ
சொல்லும் பாடம் சொர்கம்
சித்திரமே செந்தேன் மழையே
முத்தமிழே கண்ணா அழகே
காதல் நாயகனே
காதல் தேவதை பார்வை கண்டதும்
நான் என்னை மறந்தேன்
ஜெர்மனியின் செந்தேன் மலரே
தமிழ் மகனின் பொன்னே சிலையே
பா பா பபப பா பா
பா பா பபப பா பா
பா பா பபப பா பா
பா பா பபப பா பா
பா பா பபப பா பா



Writer(s): PANJU ARUNACHALAM, RAAJA ILAIYA


Attention! N'hésitez pas à laisser des commentaires.
//}