paroles de chanson Azhagu Azhagu Nee Nadanthal - S. P. Balasubrahmanyam , K. S. Chithra
என்ன
அழகு
எத்தனை
அழகு
கோடி
மலர்
கொட்டிய
அழகு
இன்று
எந்தன்
கை
சேர்ந்ததே
சின்ன
அழகு
சித்திர
அழகு
சிறு
நெஞ்சை
கொத்திய
அழகு
இன்று
எந்தன்
தோள்
சாய்ந்ததே
எந்தன்
உள்ளங்கையில்
அவள்
உயிரை
வைத்தாள்
ஒரே
சொல்லில்
மனசை
தைத்தாள்
சுட்டும்
விழி
பார்வையில்
சுகம்
வைத்தாள்
நான்
காதலின்
கடலில்
விழுந்துவிட்டேன்
நீ
கரம்
ஒன்று
கொடுத்தாய்
எழுந்து
விட்டேன்
என்ன
அழகு
எத்தனை
அழகு
கோடி
மலர்
கொட்டிய
அழகு
இன்று
எந்தன்
கை
சேர்ந்ததே
அன்பே
உன்
ஒற்றை
பார்வை
அதை
தானே
யாசிதேன்
கிடையாதேன்றால்
கிளியே
என்
உயிர்
போக
யோசித்தேன்
நான்காண்டு
தூக்கம்
கெட்டு
இன்று
உன்னை
சந்தித்தேன்
காற்றும்
நிலவும்
கடலும்
அடி
தீ
கூட
தித்திதேன்
மாணிக்க
தேரே
உன்னை
மலர்
கொண்டு
பூசிதேன்
என்னை
நான்
கில்லி
இது
நிஜம்
தான
சோதித்தேன்
இது
போதுமே
இது
போதுமே
இனி
என்
கால்கள்
வான்
தொடுமே
என்ன
அழகு
எத்தனை
அழகு
கோடி
மலர்
கொட்டிய
அழகு
இன்று
எந்தன்
கை
சேர்ந்ததே
நான்
கொண்ட
ஆசை
எல்லாம்
நான்காண்டு
ஆசைதான்
உறங்கும்
போதும்
ஒலிக்கும்
அடி
உன்
கொலுசின்
ஓசைதான்
நீ
வீசும்
பார்வை
இல்லை
நெருப்பாச்சு
நெஞ்சம்
தான்
வலியின்
கொடுமை
ஒழிய
அடி
தமிழ்
வார்த்தை
கொஞ்சம்
தான்
இன்றே
தான்
பெண்ணே
உன்
முழு
பார்வை
நான்
கண்டேன்
கை
தொட்ட
நேரம்
என்
முதல்
மோட்சம்
நான்
கொண்டேன்
மஹா
ராணியே
மலர்
வாணியே
இனி
என்
ஆவி
உன்
ஆவியே
என்ன
அழகு
எத்தனை
அழகு
கோடி
மலர்
கொட்டிய
அழகு
இன்று
எந்தன்
கை
சேர்ந்ததே
சின்ன
அழகு
சித்திர
அழகு
சிறு
நெஞ்சை
கொத்திய
அழகு
இன்று
எந்தன்
தோள்
சாய்ந்ததே
எந்தன்
உள்ளங்கையில்
அவள்
உயிரை
வைத்தாள்
ஒரே
சொல்லில்
மனசை
தைத்தாள்
சுட்டும்
விழி
பார்வையில்
சுகம்
வைத்தாள்
நான்
காதலின்
கடலில்
விழுந்துவிட்டேன்
நீ
கரம்
ஒன்று
கொடுத்தாய்
எழுந்து
விட்டேன்
என்ன
அழகு
எத்தனை
அழகு
கோடி
மலர்
கொட்டிய
அழகு
இன்று
எந்தன்
கை
சேர்ந்ததே
Attention! N'hésitez pas à laisser des commentaires.