paroles de chanson Venaam Vennam - Udit Narayan , Sadhana Sargam
வேணா
வேணா
விழுந்திடுவேனா
கண்கள்
கண்டால்
கவுந்திடுவேனா
ஓரு
முறை
சிரிக்கிறாய்
என்
உயிரினை
பறிக்கிறாய்
கண்கள்
ரெண்டும்
அணுகுண்டா
கத்தி
உள்ள
பூச்செண்டா
இன்பமான
சிறை
உண்டா
ஈர
விழியில்
இடம்
உண்டா
கடவுள்
பூமி
வந்தால்
உன்
கண்ணை
பார்க்க
வேண்டும்
மனிதன்
பாவம்
என்று
அவன்
மறைந்து
போக
வேண்டும்
வேணா
வேணா
விழுந்திடுவேனா
கண்கள்
கண்டால்
கவுந்திடுவேனா
வளையாத
நதிகள்
எல்லாம்
நதிகள்
என்று
ஆகாது
சிணுங்காத
கொலுசுகள்
எல்லாம்
சங்கீதங்கள்
பாடாது
மடியினில்
தலையணை
செய்தாய்
மெல்ல
வந்து
மனதினில்
கலவரம்
செய்தாய்
ஒரு
கண்ணில்
வன்முறை
செய்தாய்
பாவம்
என்று
மறு
கண்ணில்
மருந்துகள்
தந்தாய்
ஓஹோ
வசீகரா
வசீகரா
நீ
வதம்
செய்ய
நிதம்
வர
வேண்டும்
வலைக்கரம்
உடைத்திட
வேண்டும்
இதயம்
வருடி
விடவா
உன்
இதயம்
திருடி
விடவா
விழியில்
நுழைந்து
விடவா
என்
வழியை
மறந்து
விடவா
வேணா
வேணா
விழுந்திடுவேனா
கண்கள்
கண்டால்
கவுந்திடுவேனா
அய்யய்யோ
Hitler
பெண்ணே
என்னை
என்ன
செய்தாயோ
Hormone'கள்
ஹார்மோனியம்கள்
வாசிப்பதை
கண்டாயோ
January
நிலவென்னை
கொள்ளும்
வெட்கமின்றி
ஜனகனமன
சொல்லி
செல்லும்
குறு
குறு
பார்வைகள்
சொல்லும்
சேதி
என்ன
கடவுளும்
குழம்புவான்
இன்னும்
ஓஹோ
குண்டு
மல்லி
குண்டு
மல்லி
அதில்
பட்டு
பட்டு
பட்டாம்பூச்சி
ஆனாய்
தொட்டு
தொட்டு
குண்டு
வைத்து
போனாய்
எனக்குள்
உன்னை
தொலைத்து
நீ
உனக்குள்
என்னை
தேடு
இரண்டு
உயிர்கள்
இருந்தால்
அதை
காதல்
என்று
கூறு
வேணா
வேணா
விழுந்திடுவேனா
கண்கள்
கண்டால்
கவுந்திடுவேனா
ஒரு
முறை
சிரிக்கிறாய்
என்
உயிரினை
பறிக்கிறாய்
கண்கள்
ரெண்டும்
அணுகுண்டா
கத்தி
உள்ள
பூச்செண்டா
இன்பமான
சிறை
உண்டா
ஈர
விழியில்
இடம்
உண்டா
கடவுள்
பூமி
வந்தால்
உன்
கண்ணை
பார்க்க
வேண்டும்
மனிதன்
பாவம்
என்று
அவன்
மறைந்து
போக
வேண்டும்
![Udit Narayan, Sadhana Sargam - Vaseegara](https://pic.Lyrhub.com/img/u/o/e/w/MHVXHrWEOu.jpg)
Attention! N'hésitez pas à laisser des commentaires.