paroles de chanson Eerakkaathae - Yuvan Shankar Raja , Anitha , Senthil Dass
ஈர
காத்தே
நீ
வீசு
ஏர்
எடுத்து
நீ
பேசு
கூட்டுகுள்ள
ஓர்
கூத்து
மேகம்
கொண்டு
வான்
சாத்து
மலங்
காடு
மயிலே
மாசம்
உள்ள
முயலே
முள்ளு
மேல
துணி
காய
போடுற
தஞ்சம்
வந்து
கெடக்கேன்
தப்பி
வந்து
பொழாக்கேன்
துன்பத்துக்கு
வாக்க
பட
பாக்குற
பாசத்த
உள்ள
வச்சு
ஒரு
பாசாங்கு
பண்ணா
தீங்க
மண்ணுக்குள்
நூல்
கோல்
போல
என்ன
கண்ணுக்குள்
மூடா
தீங்க
ஓ
மாலயில்
ஒதுங்க
தானே
நான்
இரவில்
பனியா
வந்தேன்
பனிய
குடிக்க
தானே
நீ
பகலில்
வெயிலா
வந்தே
ஈர
காத்தே
நீ
வீசு
ஏர்
எடுத்து
நீ
பேசு
கூடு
குள்ள
ஓர்
கூத்து
மேகம்
கொண்டு
வான்
சாத்து
செஞ்சு
வச
கல்லானேன்
உன்னால
சேல
கட்டும்
பொன்னானேன்
என்
சேல
அழுக்காக
வா
உள்
கூடு
வேர்வை
பூக்க
வா
நீ
வா
ஆம்பளக்கி
சேல
கட்டி
வந்தாக்க
பொம்பளான்னு
நம்பனுமா
சொல்லாம
வேலை
பார்த்து
போ
கொண்டாட
வாழ்க்கை
இல்ல
போடி
போ
அட
உசிரே
உள்
வாங்கும்
காத்து
தான்
என்
கூந்தல்
போர்வை
ஆகுமே
ஆடு
தோலு
என்
போர்வை
ஆகலாம்
வெள்ளாடு
போர்வை
ஆகுமா
செல்ல
கருப்பா
எந்த
கொழுப்பா
உண்ம
சொல்லு
உன்னை
பூசி
எப்போதும்
காம்போட
ஒட்டி
கிட்ட
போகாது
என்
உசிர
உருஞ்சாதடி
என்
பொழப்பில்
ஈரம்
இல்ல
பொதி
சீக்கு
பட்ட
எல்
போல
சும்மா
நீ
நோக்கு
பட்டு
போகாத
என்
பேச்ச
நீ
கேளையா
என்
தோளில்
தேமல்
பாத்து
போய்யா
ஒரு
தலையே
இல்லாத
பூச்சி
நான்
நீ
கிரீடம்
சூட
பாக்குற
தன்
தலைய
மண்னோட
மூடுர
தீ
கோழி
போல
ஏய்க்கிற
என்ன
மடக்க
மார்பில்
ஈடுக்க
பாக்குறியா
ஈர
காத்தே
நீ
வீசு
ஏர்
எடுத்து
நீ
பேசு
கூடு
குள்ள
ஓர்
கூத்து
மேகம்
கொண்டு
வான்
சாத்து

Attention! N'hésitez pas à laisser des commentaires.