paroles de chanson
காற்றே
உன்
கால்
அடியை
நான்
தேடி
கண்ணே
நான்
காத்திருந்தேன்
கண்
மூடி
இது
என்ன
புது
காலம்
என்னோடு
குளிரோடு
அனல்
வீசும்
நெஞ்சோடு
இது
போலே
இருந்ததில்லை
எப்போதும்
காற்றே
உன்
கால்
அடியை
நான்
தேடி
கண்ணே
நான்
காத்திருந்தேன்
கண்
மூடி
இது
என்ன
புது
காலம்
என்னோடு
குளிரோடு
அனல்
வீசும்
நெஞ்சோடு
கலங்கரை
விளக்கென
வாழ்கிறேன்
நானே
தனிமையும்
உறவென
தேய்கிறேன்
நானே
நதிகளில்
நிலவது
தினம்
தினம்
நனையுது
இருந்தும்
கரைகள்
நீங்காதே
கடற்கரை
சுவடுகள்
அழகிய
நிமிடங்கள்
நிலைப்பது
ஏதடி
நிழல்
அது
தான்
பிரிகிறதே
நிஜம்
அது
தான்
மறைகிறதே
கண்ணும்
கண்ணும்
தவிக்கிறதே
ஒன்றை
ஒன்று
தொலைகிறதே
சொல்லடி
கண்மணி
நீயும்
என்ன
தேவதை
சிறகினை
விரிக்க
மறந்தாயே
நில்லடி
பொன்மணி
நீயும்
என்ன
பெண்ணோ
ஆண்
மனம்
தவிக்க
பறந்தாயே
நதிகளின்
நிலவது
தினம்
தினம்
நனையுது
இருந்தும்
கரைகள்
நீங்காதே
கடற்கரை
சுவடுகள்
அழகிய
நிமிடங்கள்
நிலைப்பது
ஏதடி
பியார்
பிரேம
காதல்
பியார்
பிரேம
காதல்
பியார்
பிரேம
காதல்
பியார்
பிரேம
காதல்
காதல்
Attention! N'hésitez pas à laisser des commentaires.