Текст песни Bhoomi Bhoomi - A. R. Rahman , Shakthisree Gopalan
                                                முதல் 
                                                யாதோ 
                                                முடிவெதுவோ
 
                                    
                                
                                                முடிவில்லா 
                                                வானம் 
                                                முடிவதுமுண்டோ
 
                                    
                                
                                                முடியாதென்றோ 
                                                உடலை 
                                                போலே 
                                                உயிரும்
 
                                    
                                
                                                ஐயோ 
                                                அழிவதுமுண்டோ
 
                                    
                                
                                                உடலென்ற 
                                                பாண்டம் 
                                                உடைந்துவிடும்
 
                                    
                                
                                                கதறும் 
                                                மனமே 
                                                கவலுற 
                                                வேண்டாம்
 
                                    
                                
                                                இலைகள் 
                                                உதிரும் 
                                                பொழுதில்
 
                                    
                                
                                                மரம் 
                                                அழுவதில்லை
 
                                    
                                
                                                அஃறினைபோலே 
                                                அன்றாடம் 
                                                வாழ்ந்திட
 
                                    
                                
                                                உலகே 
                                                நிலையில்லையே
 
                                    
                                
                                                    ஓ 
                                                பூமி 
                                                பூமி
 
                                    
                                
                                                சுத்தும் 
                                                சத்தம்
 
                                    
                                
                                                ஆழி 
                                                ஆழி 
                                                கத்தும் 
                                                சத்தம்
 
                                    
                                
                                                மனிதன் 
                                                மனிதன் 
                                                    ஓ 
                                                யுத்த 
                                                சத்தம்
 
                                    
                                
                                                இதில் 
                                                எங்கே 
                                                கேட்கும் 
                                                குயிலின் 
                                                சத்தம்
 
                                    
                                
                                                இதில் 
                                                எங்கே 
                                                கேட்கும் 
                                                குயிலின் 
                                                சத்தம்
 
                                    
                                
                                                கடலில் 
                                                மீன் 
                                                ஒன்னு 
                                                அழுதால்
 
                                    
                                
                                                கரைக்கு 
                                                சேதி 
                                                வந்து 
                                                சேருமா
 
                                    
                                
                                                இதயம் 
                                                தாங்குமா
 
                                    
                                
                                                இதயம் 
                                                தாங்குமா
 
                                    
                                
                                                இதயமே 
                                                தாங்குமா
 
                                    
                                
                                                இதயமே
 
                                    
                                
                                                இதயம் 
                                                தாங்குமா
 
                                    
                                
                                                இதயம் 
                                                தாங்குமா
 
                                    
                                
                                                இதயம் 
                                                தாங்குமா
 
                                    
                                
                                                இதயம் 
                                                தாங்குமா
 
                                    
                                
                                                தாங்குமா
 
                                    
                                
                                                தாங்குமா
 
                                    
                                
                                                தாங்குமா
 
                                    
                                
                                                    ஓ 
                                                பூமி 
                                                பூமி
 
                                    
                                
                                                சுத்தும் 
                                                சத்தம்
 
                                    
                                
                                                ஆழி 
                                                ஆழி 
                                                கத்தும் 
                                                சத்தம்
 
                                    
                                
                                                மனிதன் 
                                                மனிதன் 
                                                    ஓ 
                                                யுத்த 
                                                சத்தம்
 
                                    
                                
                                                இதில் 
                                                எங்கே 
                                                கேட்கும் 
                                                குயிலின் 
                                                சத்தம்
 
                                    
                                
                                                இதில் 
                                                எங்கே 
                                                கேட்கும் 
                                                குயிலின் 
                                                சத்தம்
 
                                    
                                
                                                கடலில் 
                                                மீன் 
                                                ஒன்னு 
                                                அழுதா
 
                                    
                                
                                                கரைக்கு 
                                                சேதி 
                                                வந்து 
                                                சேருமா
 
                                    
                                
                                                பாவி 
                                                நெஞ்சே 
                                                பத்தவெச்ச 
                                                பஞ்சே
 
                                    
                                
                                                பஞ்சில் 
                                                சாம்பல் 
                                                மிஞ்சாதே
 
                                    
                                
                                                வாழ்வதை 
                                                விடவும்
 
                                    
                                
                                                வலியே 
                                                கொடிதே
 
                                    
                                
                                                வீழ்வதை 
                                                விடவும்
 
                                    
                                
                                                பிரிவே 
                                                கொடிதே
 
                                    
                                
                                                கருவறை 
                                                எல்லாம் 
                                                முதலும் 
                                                அல்ல
 
                                    
                                
                                                முடிவுரை 
                                                எல்லாம் 
                                                முடிவும் 
                                                இல்ல
 
                                    
                                
                                                கண்ணீர் 
                                                வருது 
                                                உண்மை 
                                                சொல்ல
 
                                    
                                
                                                பாழும் 
                                                மனது 
                                                கேட்குதுமில்ல
 
                                    
                                
                                                நீ 
                                                எங்கே 
                                                நீ 
                                                எங்கே
 
                                    
                                
                                                நாளைக்கு 
                                                நானும் 
                                                அங்கே
 
                                    
                                
                                                    ஓ 
                                                பூமி 
                                                பூமி
 
                                    
                                
                                                சுத்தும் 
                                                சத்தம்
 
                                    
                                
                                                ஆழி 
                                                ஆழி 
                                                கத்தும் 
                                                சத்தம்
 
                                    
                                
                                                மனிதன் 
                                                மனிதன் 
                                                    ஓ 
                                                யுத்த 
                                                சத்தம்
 
                                    
                                
                                                இதில் 
                                                எங்கே 
                                                கேட்கும் 
                                                குயிலின் 
                                                சத்தம்
 
                                    
                                
                                                இதில் 
                                                எங்கே 
                                                கேட்கும் 
                                                குயிலின் 
                                                சத்தம்
 
                                    
                                
                                                கடலில் 
                                                மீன் 
                                                ஒன்னு 
                                                அழுதால்
 
                                    
                                
                                                கரைக்கு 
                                                சேதி 
                                                வந்து 
                                                சேருமா
 
                                    
                                
                                                கரைக்கு 
                                                சேதி 
                                                வந்து 
                                                சேருமா
 
                                    
                                
                                                கரைக்கு 
                                                சேதி 
                                                வந்து 
                                                சேருமா
 
                                    
                                Внимание! Не стесняйтесь оставлять отзывы.