Sathyaprakash D - Yaaradi Neril Thondrum текст песни

Текст песни Yaaradi Neril Thondrum - G. V. Prakash Kumar & Sathya Prakash



பாடகர்: சத்யப்ரகாஷ்
ஜி. வி பிரகாஷ் குமார்
ஆண்: யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே
ஆண்: வாழ்விலே நீ இனி
ஆயுள் காலா ஞாபகம்
காதலே வானம் போல்
நீழுகின்றதே
ஆண்: ஒலிகள் ஆடை மூடிவந்ததே
என் கோப தாபம் மாறுதே
மனதின் ஆழம் தேடிதங்குதே
உயிர் பொங்குதே...
ஆண்: யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே
ஆண்: வானமென நான் ஆனேன்
மேகமாய் மேல் ஆனேன்
பூமியின் தாகம் தீரவே
வானமழை போல் ஆனேன்
ஆண்: நீர் தொடும் நீரானாய்
நான் தேடும் வேரானாய்
நீர்க்குமிழ் போலே நானாகி
நீந்துகிற சேல் ஆனேன்
ஆண்: தடைகளெல்லாம் உடைகிறதே
மறைகிறதே
மழை துளியில் மலைகளெல்லாம் கரைகிறதே
ஆண்: மனம் காலம் நேரம் தூரம்
மீறி வானம் தாண்டி ஓடுதே
அடி நீரும் நெல்லும் போல
நான் சேரவே
அடி ஏனடி?!
ஆண்: யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே
ஆண்: காதலின் நியாயங்கள்
மாலையில் பூக்கிறதே
ஆசைகளின் எல்லை மீறியே
ஆறு கடல் ஓடுதே
ஆண்: வேதங்கள் ஒன்றாக
ஓதிடும் அன்பெல்லாம்
காதலின் தூது போலவே
காலமகள் வந்தாளே!.
ஆண்: திரைகளெல்லாம் மறைகிறதே
ஒளிர்கிறதே!
இரு விழியில் உலகமெல்லாம்
விடுகிறதே...!
ஆண்: உடல் யாவும் மீறி தூரம் கூடி ஜீவன் ஏகம் ஆகுதே
அட தோயும் நெஞ்சில் தோழி வண்ணம் பாயுதே
அது ஏனடி?!
ஆண்: யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே



Авторы: G.v.prakash Kumar, Uma Devi


Sathyaprakash D - Adangathey
Альбом Adangathey
дата релиза
15-07-2019



Внимание! Не стесняйтесь оставлять отзывы.