Текст песни Vasiyakaari (From "Pudhiya Geethai") - Hariharan feat. Chithra Sivaraman
வசியக்காரி
வசியக்காரி
வலைய
வீசி
போறாளே
வசியக்காரி
வசியக்காரி
வளைச்சு
போட்டு
போறாளே
ஏனோ
ஏனோ
உடல்
வேகுதடி
ஏனோ
ஏனோ
உயிர்
நோகுதடி
ஏனோ
ஏனோ
பறி
போகுதடி
யெ
யெ
யெ
வைக்காதே
மை
மை
வசியக்காரா
வசியக்காரா
வசியமூட்ட
போறேண்டா
வசியக்காரா
வசியக்காரா
ருசிய
காட்ட
போறேண்டா
ஏனோ
ஏனோ
உடல்
வேகுதடா
ஏனோ
ஏனோ
உயிர்
நோகுதடா
ஏனோ
ஏனோ
சுகம்
ஊருதடா
யெ
யெ
யெ
வைப்பேனே
மை
மை
உடலை
உனதுடலை
நான்
அடிமை
செய்ய
வந்தேனே
உயிரை
எனதுயிரை
உன்
இளமைக்கென்று
தந்தேனே
பருவம்
என்னும்
கடையில்
என்னை
அடகு
வைத்து
சென்றாயே
வெறி
மிகுந்த
முத்ததாலே
மூழ்கடித்து
கொன்றாயே
காதல்
என்றும்
தும்மல்
போல
காமம்
என்றும்
விக்கல்
போல
தழுவ
தழுவ
இதயம்
நழுவியதே
வைக்காதே
மை
மை
வசியக்காரா
வசியக்காரா
வசியமூட்ட
போறேண்டா
வசியக்காரா
வசியக்காரா
ருசிய
காட்ட
போறேண்டா
இரவை
நள்ளிரவை
உன்
உரிமை
என்று
கொண்டாடு
அழகை
உனதழகை
நீ
அள்ளி
தந்து
திண்டாடு
புடவை
எங்கும்
புதுமை
செய்ய
பூப்பறித்து
கொண்டயே
உடை
களைந்து
என்னில்
உன்னை
ஒப்படைத்து
நின்றாயே
மார்பு
மீது
மெத்தை
போடு
உரோமக்காலில்
வித்தையாடு
விடிய
விடிய
விரதம்
முடிகிறதே
வைப்பேனே
மை
மை
வசியக்காரி
வசியக்காரி
வலைய
வீசி
போறாளே
வசியக்காரி
வசியக்காரி
வளைச்சு
போட்டு
போறாளே
ஏனோ
ஏனோ
உடல்
வேகுதடி
ஏனோ
ஏனோ
உயிர்
நோகுதடி
ஏனோ
ஏனோ
பறி
போகுதடி
யெ
யெ
யெ
வைக்காதே
மை
மை
வசியக்காரா
வசியக்காரா
வசியமூட்ட
போறேண்டா
வசியக்காரி
வசியக்காரி
வலைய
வீசி
போறாயே
Внимание! Не стесняйтесь оставлять отзывы.